வெள்ளி, 24 அக்டோபர், 2014

அரிய புகைப்படம்

தமிழர் நாட்டுக்கொடியை ஏற்றும் *வீரப்பனார்*
!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!
தமிழ் நாட்டுக்கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி(தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது.
வீரப்பனார் தமிழர் விடுதலைக்குழுக்களான
தமிழர் நாடு விடுதலைப் படை
(TNLA)
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள்
(TNRT)
ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கியபோது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துரை வடிவ செய்தி