<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854</id><updated>2011-07-07T14:09:30.439-07:00</updated><title type='text'>தமிழ்த்தேசியம்</title><subtitle type='html'>மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-1005219918838503651</id><published>2010-01-06T20:18:00.000-08:00</published><updated>2010-01-06T20:37:20.824-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://scrapyug.com/"&gt;&lt;img src="http://i492.photobucket.com/albums/rr288/rahulkatyal/ScrapYug/rose/8.gif" width="400" height="400" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:arial,helvetica,sans-serif;font-size:130%;color:#33cc00;"&gt;பொங்கல் நல்  வாழ்த்துக்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-1005219918838503651?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/1005219918838503651/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1005219918838503651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1005219918838503651'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2010/01/blog-post.html' title=''/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-2895087365135375297</id><published>2009-09-30T04:56:00.000-07:00</published><updated>2009-09-30T05:04:02.815-07:00</updated><title type='text'>இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்</title><content type='html'>&lt;table style="color: rgb(255, 255, 255);" class="fnTable" width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="fnDate"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;   &lt;tr align="justify"&gt;&lt;td class="fnBrief"&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/eelam/people/millai_10509_4.jpg" vspace="2" width="100" align="left" border="1" hspace="2" /&gt;இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;   &lt;tr align="justify"&gt;&lt;td class="fnBrief"&gt;&lt;p&gt;இதோ சிவரூபன் பேசுகிறார்: &lt;/p&gt; &lt;p&gt;“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே! &lt;/p&gt; &lt;p&gt;நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம். &lt;/p&gt; &lt;p&gt;பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது. &lt;/p&gt; &lt;p&gt;இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும். &lt;/p&gt; &lt;p&gt;இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். &lt;/p&gt; &lt;p&gt;அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின. &lt;/p&gt; &lt;p&gt;வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…? &lt;/p&gt; &lt;p&gt;“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்? &lt;/p&gt; &lt;p&gt;இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது. &lt;/p&gt; &lt;p&gt;பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள். &lt;/p&gt; &lt;p&gt;பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள். &lt;/p&gt; &lt;p&gt;வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன். &lt;/p&gt; &lt;p&gt;எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது. &lt;/p&gt; &lt;p&gt;அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள். &lt;/p&gt; &lt;p&gt;“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார். &lt;/p&gt; &lt;p&gt;“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். &lt;/p&gt; &lt;p&gt;அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா? &lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது. &lt;/p&gt; &lt;p&gt;கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.&lt;/p&gt; &lt;p&gt;குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. &lt;/p&gt; &lt;p&gt;நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார். &lt;/p&gt; &lt;p&gt;பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை. &lt;/p&gt; &lt;p&gt;மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. &lt;/p&gt; &lt;p&gt;வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது. &lt;/p&gt; &lt;p&gt;பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான். &lt;/p&gt; &lt;p&gt;நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும். &lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.&lt;/p&gt; &lt;p&gt;முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.&lt;/p&gt; &lt;p&gt;உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது. &lt;/p&gt; &lt;p&gt;எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது. &lt;/p&gt; &lt;p&gt;வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன. &lt;/p&gt; &lt;p&gt;ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன். &lt;/p&gt; &lt;p&gt;இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். &lt;/p&gt; &lt;p&gt;“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள். &lt;/p&gt; &lt;p&gt;வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. &lt;/p&gt; &lt;p&gt;எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான். &lt;/p&gt; &lt;p&gt;அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.&lt;br /&gt;உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். &lt;/p&gt; &lt;p&gt;என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது. &lt;/p&gt; &lt;p&gt;எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது. &lt;/p&gt; &lt;p&gt;இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். &lt;/p&gt; &lt;p&gt;பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. &lt;/p&gt; &lt;p&gt;1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். &lt;/p&gt; &lt;p&gt;போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார். &lt;/p&gt; &lt;p&gt;சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.) &lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-2895087365135375297?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/2895087365135375297/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/17.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2895087365135375297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2895087365135375297'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/17.html' title='இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-7373946934804615067</id><published>2009-09-26T00:33:00.001-07:00</published><updated>2009-09-26T01:09:05.583-07:00</updated><title type='text'>தலித் மக்களுக்கான நியாயம் கோரி சமர்பிக்கப்பட்ட கட்டுரை.</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 102, 102); font-family: verdana; font-size: 12px; line-height: 19px; "&gt;&lt;p align="justify" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;&lt;span style="color: rgb(204, 51, 0); padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "&gt;ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓh அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையே இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;உலக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இந்த வகையில் உலகிலுள்ள பல சமூகங்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. உலக சமூகங்களுக்கிடையேயான பொதுவான வர்க்க, பாலியல் வேறுபாட்டை ‘’வர்ண சாதிய’’ அடிப்படையில் மாற்றிய நிகழ்வானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குள்தான் நிலைத்து நீடிக்கிறது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;பிறவியின் அடிப்படையில் தொழில் என்பது உலகில் எல்லா சமூகங்களுக்குள்ளும் நிலவியதொன்றுதான்.!! ஆனால் ‘’வர்ணச் சமூகமானது’’ தொழிலை பிறவி அடிப்படையில் ஒதுக்கியது மட்டுமல்லாது, அதெற்கென சடங்கு, சம்பிரதாயம் எனும் கோட்பாட்டு நியாயம் வழங்கியதோடு, திருமண உறவுகளையும் சாதிக்குள் முடக்கி அதில் எவ்வித மீறல்களும் நிகழ்ந்து விடாது கட்டிக் காப்பாற்றி வரும் சமூகமாகத் திகழ்வதும் இந்து மத ஆதிக்கம் நிலவும் சமூகங்ளில் மட்டுமே.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;‘’ புருஷன் என்கிற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் படைக்கப்பட்டன எனப் பாப்பனர்கள் வேதம் படைத்தனர். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வர்ணங்களில் பார்ப்பனர் மேலானவர் சூத்திரர் கீழானவர் என வரிசைப்படுத்தி அவர்களுக்குரிய தொழிலையும் தொடக்ககால வேத (இருக்கு) மதம் முன்மொழிந்ததென்றாலும் இந்த நான்கு வர்ணங்களும் பிறவியோடு இறுக்கமாகத் தொடர்புப் படுத்தப்படவில்லை. கி. மு 185 க்கு பிறகு பௌத்த சமண மதங்களை வீழ்த்திப் பார்ப்பனர்கள் அரியணை ஏறிய பின்பு உருவாக்கப்பட்ட ’மனு நீதி‘ யில் தான் பிறவியோடு தொழில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் பார்ப்பன– சத்திரியரின் மேலாண்மை உறுதி செய்யப்பட்டது. வருணம் சாதியாக மாறிய கதை இதுதான்’’ என்கிறார் அம்பேத்கர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;அம்பேத்கரின் இந்திய ‘மனு நீதி‘ யும் வர்ணம் சாதியாக மாறிய கதையின் வளர்ச்சியானது யாழ்ப்பாணத்தில் வேர் ஊன்றியதற்கான ஆதரங்களை ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ எனும் நூலில் காணலாம். யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம்குறித்து ‘யாழ்ப்பாண வைபவ மாலையில்‘ உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட&lt;br /&gt;சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து&lt;br /&gt;பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்&lt;br /&gt;பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு&lt;br /&gt;குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்&lt;br /&gt;கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க&lt;br /&gt;உருமருவு முதயகிரி யிரவுபோல&lt;br /&gt;வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;விசய கூழங்கச் சக்கரவத்தி&lt;br /&gt;குல சேகர சிங்கையாரியன்&lt;br /&gt;விக்கிரம சிங்கையாரியன்&lt;br /&gt;விரோதய சிங்கையாரியன்&lt;br /&gt;மார்த்தாண்ட சிங்கையாரியன்&lt;br /&gt;செயவீர சிங்கையாரியன்&lt;br /&gt;குண பூசன சிங்கையாரியன்&lt;br /&gt;குண வீர சிங்கையாரியன்&lt;br /&gt;கனக சூரிய சிங்கையாரியன்&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது,போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த ஊடுயுளுளு ஐளுளுயுஊ என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சுhதிகளாக பஞசமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் தலித்துகளுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பென்பது நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்பட வில்லை.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1910 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் சாதியத் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமானது பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நடைபெற்று வந்திருக்கிறது. எனவே நாம் இவ்வறிக்கை மூலமாக கடந்த காலங்களில் யாழ்ப்பாண மேலாதிக்க சாதியினரால் அன்றிலிருந்து தலித் மக்கள் பட்ட துயரங்களையும், அதற்கெதிராக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் நினைவுறுத்துவதோடு. எதிர்காலத்தில் எமது ஒடுக்கப்பட்ட சமூகமானது யாழ்ப்பாண மேலாதிக்க சமூகத்துடன் சம அந்தஸ்துடன் இணைந்து வாழ்வதற்குரிய, எமக்கான தனித்துவமான அரசியல்; உத்தரவாதங்களை இவ்வறிக்கை மூலமாக சமர்ப்பிக்கின்றோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;பல நூறு ஆண்டுகளாக மனிதர்களாகவே மதிக்கப்படாத தலித்துக்கள் 1910 ஆம் ஆண்டிலிருந்தே வடபகுதி தொழிலாளர் சங்கம் மூலம் தமது உரிமைக்காக ஸ்தாபன ரீதியாக போராட முற்பட்டனர். இக்காலப் பகுதியில் ஆங்கிலேய மிசனெரியால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லூரியில் ஜெகப் காந்தி என்னும் தலித் மாணவன் அக்கல்லூரியில் அனுமதி கேட்டபோது யாழ்ப்பாண உயர் சாதி மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரித்து போராட்டம் நடத்தினர். ஜேகப் காந்தியும்; சளைக்காமல் தனது கல்லூரி அனுமதிக்கான போராட்டத்தை நடத்தியதனாலும், அப்பாடசாலையில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பாதிரியாரின் மனிதாபிமான முன்னெடுப்புமே, ஜெகப் காந்தி அப்பாடசாலையில் யாழ்ப்பாண வரலாற்றில் முதல் தலித் மாணவனாக அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சாத்தியமானது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சிறிய சிறிய போராட்டங்களை ஆரம்பித்து படிப்படியாக தலித் மக்களுக்கான விழிப்புணர்ச்சி வளர ஆரம்பித்தது. 1927 ஆம் ஆண்டு யோவே போல் என்பவரால் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்னும் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு, தலித் மக்கள் மத்தியில் சமூக விடுதலையின் அவசியத்தை உணர்த்துமுகமாக ‘ஜன தர்மபோதினி’ எனும் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. 1928 இல் சேர் பொன இராமநாதன் 79 கிராம சங்க பிரதிநிதிகளுடன் சாதி அமைப்பு முறைப் பாடசாலைகள் கொண்டுவர வேண்டும் எனக்கோரி வெள்ளைக்கார தேசாதிபதியிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தினார். 1929 இல் சாதி வெறியர்களை ஒன்று திரட்டி இந்து மகாசபையின் தலைமையில் கோப்பாய் அரசினர் பயிற்சிச் சாலையை உயர் சாதியினரின் தனி ஸ்தாபனமாக ஆக்குமாறும் தேசாதிபதியிடம் மனுக்கொடுத்தார் இராமநாதன். இவைகளையெல்லாம் எதிர்த்து நின்று யோவேபோல் போன்ற தலித் தலைவர்கள் அம்முயற்சிக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். 1930 களில் தலித்துக்களின் போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாத கோழைத்தனத்தால், தலித்துக்கள் கல்விகற்ற 13 பாடசாலைகள் உயர்சாதியினரால் எரிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;காலம் காலமாக இறந்த தலித்துக்களின் உடல்களை எரிப்பதற்கு உரிமையற்று இருந்த வேளை யாழ்ப்பாண வில்லூண்றி மயானத்தில் தலித் பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட வேண்டுமென தலித்துக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் அவ்வுடலை எரிக்க விடாது சாதிவேறியர்கள் தடுத்தனர். அந்நிகழ்வானது பெரும் கலவரமாக தோற்றம் பெற்று அதில் உயர்சாதியினர்pன் துப்பாக்கிச் சூட்டிற்கு முதலி சின்னத்தம்பி என்னும் தலித் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டு சாதிப்போராட்டக் கலவரத்தில் முதல் தியாகி ஆனார். இச்சம்பவத்தை லண்டன் மகாராணிக்கு தந்தி மூலமாக தெரிவித்து பின்பு மாகாதேசாதிபதியின் அனுமதியுடன் மேற்படி சடலம் எரிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1940 ஆம் ஆண்டுக் காலங்களில் தலித் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு யாழ் குடா நாடெங்கும் பல வித ஸ்தாபனங்களை உருவாக்கி தமது போராட்டங்களை விரிவு படுத்தினர். இவைகளில் யாழ்ப்பாண நகரில் மையப் படுத்தப்பட்டு பல தலித் தலைவர்கள் சந்தித்து உறவுளை வலுப்படுத்தவும், போராட்டங்களை வலுப்படுத்தவும் பேர் உதவியாக செயல் பட்டது சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கமாகும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இலங்கையில் 1931 இல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தபோது தமிழ்த் தலைவர்களின் பிரரிநிதியாக விளங்கிய சேர் பொன் இராமநாதன் தலித்துகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த வரலாறும் நாம் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. 1942இல் சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கத்தினால் வட இலங்கையில் உள்ள சகல தலித்துக்களின் நலனையும், ஐக்கியத்தையும் கட்டிக்காக்க ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்;, 1943 இல் மிகப் பெரும் தலித் மாநாடு கூட்டப்பட்டு அம்மாநாட்டில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பு உருவாக் கப்பட்டு யோவே போல் தலைவராக நியமிக்கப்பட்டார். இம் மகாசபையானது கல்வி வாய்ப்பு, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தெரிவு, உத்தியோக வாய்ப்பு, சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு போன்றவைகளுடன் பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்திலும் தலித்மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் போராடிவந்தது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இம்மகாசபையின் 1944ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது மாநாட்டில் தலித்மக்களின் இன்னல்களையும் ஒடுக்கு முறைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக தலித்துகளுக்கான தனித் தொகுதியை ஒதுக்கியோ, அன்றி நியமனப் பிரதிநிதித்துவம் மூலமான பதவிகளும், யாழ் மாவட்ட மக்கள் விகிதாசாரத்தின்படி 25 வீதமான இடமும், தலித் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் இலங்கை அரசிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 1945இல் நடைபெற்ற மகாசபை மாநாட்டில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தனி ஆணைக்குழு நியமிக்கக் கோரியும் சகல ஸ்தாபன சபைகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டுமெனவும், கல்விப் பிரச்சனையில் முஸ்லிம் மக்களுக்கு அளித்த விசேச சலுகையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டுமெனக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1945இல் இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு இலங்கை வந்தபோது மகாசபை சார்பில் தலித் மக்கள் பிரச்சனை பேசப்பட வேண்டுமென தீர்மானித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் ஜீ ஜீ பொன்னம்பலத்தினால் முறியடிக்கப்பட இருந்தது. சாதிப் பிரச்சனைகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை எனவும், தமிழர்கள் அனைவரும் நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம் எனவும் சோல்பரி ஆணைக்குழுமுன் பேச முனைந்த ஜீ ஜீ பொன்னம்பலத்தின் நரித்தனத்திற்கு பணிந்து, தயங்கிவிடாமல் மகாசபையானது சோல்பரி ஆணைகுழு முன் உயர் சாதிக் கொடுமைகளை விபரித்தது மட்டுமல்லாது. அக்காலத்தில் கரவெட்டியிலுள்ள கன்பொல்லைக் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவர த்தின் அனர்த்தங்களையும் சோல்பரி ஆணைக்குழுவை அழைத்துவந்து நேரில் பார்வையிடவைத்தனர்&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இதனால் ஆத்திரம் கொண்ட உயர் சாதி வெறியர்கள் சோல்பரி ஆணைக்குழு உறுப்பினர்களை கன்பொல்லைக்கு அழைத்துவரக் காரணமாயிருந்த மகாசபை பிரதிநிதிகளான எம் சி சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை, டி ஜேம்ஸ் ஆகியோரை வழி மறித்துத் தாக்கினர். இருப்பினும் அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். மகாசபை மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முயற்சிகள் யாவையும் ஜீ ஜீ பொன்னம்பலம் போன்ற உயர்சாதி நரியர்கள் தமது சதித்திட்டங்கள் மூலம் சிதைக்க முற்பட்டனர். சோல்பரி ஆணைக் குழுவும்பிற்பாடு தலிதமக்களின் அவல நிலைகளை கவனத்தில் கொள்ளாது, உயர் சாதியினாரால் உருவாக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திற்குள் தலித்துக்களை கட்டிப்போட்ட நிலைதொடரக் காரணமாகிப்போனது. (அதுவே இன்றும் தொடர்கிறது)&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1948இல் சுதந்திரம் என்ற பெயரில் பிரித்தானிய அரசு இலங்கையில் இருந்த முதலாளித்துவத்தின் வாரிசுகளான சிங்கள உயர் வர்க்கத்தினரிடமும், யாழ் உயர் மேலாதிக்க சாதியினரிடமும் அரசியல்-சமூக– அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டுப்போக தொடர்ந்தும் தலித்துக்கள் தங்கள் போராட்டத்தினை இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தியலின் நம்பிக்கையில் தமது போராட்டத்தை புதிய நோக்கில் முன்னெடுத்துச் சென்றனர். 1955இல் காணி அமைச்சினால் நிறைவேற்றப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் தலித்துகளுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை மகாசபை உறுப்பினர்கள் காணி அமைச்சரிடம் நேரில் சென்று கையளித்தனர். 1956இல் மகாசபையின் தொடர்ச்சியான போராட்டத்தின் பலனாய் நல்லூர் கந்தசாமி கோவில் நுழைவு அனுமதி தலித் மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்தும் தங்களது தீண்டாமை கொடுமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததை யாழ்ப்பாண உயர்சாதி வெறி உணர்வு கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியாகட்டும், எஸ் ஜே வி செல்வநாயத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சியாகட்டும் தலித் போராட்ட வளர்ச்சியை சகிக்கமுடியாமல் மகாசபையை பிரிக்கும் சதி முயற்சியிலும் ஈடுபட்டனர். 1957இல் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட எம் பி டி சொய்சா அவர்களுக்கு தமிழரசுக் கட்சியானது கறுப்புக் கொடிகாட்டியும், பறை மேளம் அடித்தும் தமது எதிர்ப்பினைக் காட்டினர். இச்சம்பவமானது மகாசபைக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மகாசபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தமிழரசுக் கட்சியின் சதி வலையில் சிக்கி தலித்போராட்டத்தை நிலை குலையச்செய்தனர். இருப்பினும் மகாசபையின் நீண்டகால கோரிக்கையான சமூக-குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் (தீண்டாமை) பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டதுடன் மீண்டும் 1971 இல் இச் சட்டமானது திருத்தமாக்கப்பட்டு அதற்கான தண்டனைகளான அபராதங்களும், சிறைக்காலங்களும் அதிகப்படுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தொடர்ந்தும் 1956 தொடக்கம் 1960 வரையிலான மகாசபையின் போராட்டத்தினால் சண்டிலிப்பாய், கரவெட்டி, மட்டுவில், கட்டுவன்புலம், புலோலி, மந்துவில் ஆகிய பகுதிகளில் 19 பாடசாலைகள் தலித்துகளுக்காகவே உருவாக்கப்பட்டன. சிறுபான்மைத்+ தமிழர் மகாசபையின் மூலமாக தீண்டாமைக்கு எதிராகவும் தலித்துக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் பல போராட்டங்களை நடத்திய போதும் அரச துறைகளில் யாழ் சைவ வேளாள சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்து வந்தமையால், நடைமுறையில் தலித்மக்களின் தேவைகள் அதிகம் நிறைவேறமுடியாது போயின இதன் விளைவால் 1967இல் தலித்துக்கள் பௌத்த மதம் மாறுவது என முடிவெடுக்கப்பட்டு பல கிராமங்களில் இருந்து தோழர் யோகரடணம் உட்பட (புகலிடத்தில் வாழும் தீண்டாமை ஒழிப்புக் களப் போராட்டங்களின் சாட்சிகளில் ஒருவர்) அனைத்து இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவராக இருந்த வைரமுத்து தலைமையில் நூறு தலித் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தென் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கன்பொல்லை, கரவெட்டி, புத்தூர், பூநகரி ஆகிய கிராமங்களிலும் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1965இல் அருந்ததியர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை போன்ற பல சங்கங்களினால் சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பொதுஅமைப்பு உருவாக்கப்பட்டு 1966இல் அச்சுவேலியில் ஒரு மாநாட்டையும் நடாத்தியது. அம்மாநாட்டின் இறுதி முடிவாக தலித்மக்கள் யாழ் உயர் சாதிமக்களுக்குள் இரண்டாம்தர மக்களாக கருதும் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் போது அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கரஸ் கட்சி பிரதிநிதிகள் அத்தீர்மானத்தின் பிரகாரம் தலித் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமக்கு மூன்றுமாதம் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டனர். பின்பு அது அவர்களின் இயல்பான சமூக-அரசியல் ஏமாற்று நடவடிக்கைதான் என்பதை காலம் எமக்கு உணர்த்தியது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சர்வதேச ரீதியில் ஏற்பட்ட இடதுசாரிக் கோட்பாட்டு முரண்பாடுகளின் நிமித்தம் சீனக் கம்யூனிஸ்ட், ரஸ்ய கம்யூனிஸ்ட் எனும் பிளவு நிகழ்ந்த நிலையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அப்பாதிப்பு நிகழ்ந்தது. அதன் காரணமாய் சீனச் சார்பினர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை விட்டு விலகினர். இதில் அங்கம் வகித்தவர்களாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக கே டானியல் பணியாற்றினார். இதன் முதலாவது மாநாடு 21-10 –1967 இல் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் அமைந்த சின்னர் கார்த்திகேசு அரங்கில் நடைபெற்றது.சங்கானை தேனீர்க்கடை பிரவேசத்தின் போது ஏற்ப்பட்ட கலவரத்தினால் கொல்லப்பட்ட கார்த்திகேசுவே அவராகும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1967இல் பொன்னாலைக் கிராமத்திலுள்ள தலித்மக்கள் குடிநீர் பெறுவதற்கு மறுக்கப்பட்டதன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சாதி வெறியர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் தமிழ் தலைவர்கள் யாவரும் ஒன்றிணைந்து அப்போராட்டத்தை நசுக்க முற்பட்டனர்.இறுதியில் சிறீலங்கா அரசின் தலையீட்டால் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்ததன் ஊடாக அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1967இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1967 இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது. அதன் விளைவால் நிச்சாமம் எனும் கிராமத்தில் வன்னியன் குமரேசு அவர்கள் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலும் பல தலித்துகக்கள் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான போதும் தொடர்ந்தும் ஊர்வலமாகச் சென்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சங்கானைப் போராட்டத்தின் போது பல்வேறு துன்பங்களை தலித் மக்கள் அனுபவித்த நிலையில், அவர்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்துதவியவர்களில் கம்பஹா எம் பி யாயிருந்த எஸ் டி பண்டாரநாயக்கா அவர்களும். தாழ்த்தப்பட்ட தலித் தமிழர்கள் சம்பந்தமான போராட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு யாழ்ப்பாணத் தமிழ் மேட்டுக்குடிச் சட்டத்தரணிகள் எவருமே(அப்புக்காத்துகள்) உதவ முன்வராத நிலையில் பிரயாணச் செலவை மட்டும் ஏற்று எமது தலித் மக்களுக்காகக யாழ்பாணம் வந்து வழக்குகளை நடத்தியவர்கள் வண்டி சொய்சா, எச் எம் கரவித்;த போன்ற சிங்களச் சட்டத்தரணிகளும் என்பதை இவ்வறிக்கையினூடாக நாம் பெருமையுடன் அழுத்திக் கூறுகின்றோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சாவகச்சேரியில் சாதிவெறியர்கள் தலித்துக்கள் மீது தொடர்ந்தும் தமது தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். இதில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் இயங்கி வந்தனர் என்றும் தெரியவருகிறது. 1968 இல் மந்துவிலில் நிகழ்ந்த சாதிவெறியர்களின் கொடுமைகளுக்கு எஸ் இரத்தினம் என்பவர் பலியாக்கப்பட்டார். இக்கால கட்டத்தில்தான் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட செயல் பாடுகளில் ஒன்றான மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பிரவேசப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டமே தமிழ்மக்கள் மத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆயுதப் போராட்டமாகும். இதில் பங்குகொணடவர் செல்லக்கிளி என்னும் பெண் போராளியாகும. இவர் நாட்டு வெடிகுண்டொன்றை தண்ணீர் குடத்துள் மறைத்து வைத்து கோவிலுள் சென்று அக்குண்டை வெடிக்க வைத்தார்.மூன்று மாதங்களாக தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் அவ்வாலயம் தலித்துக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அரச அதிகாரிகள், பொலிஸ் நிர்வாகம் போன்ற அரச இயந்திரங்களின் துணையுடன் உயர் சாதியினர் அம்முயற்சியை அடக்க முயன்றனர். இருப்பினும் அவர்களது கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சின்னையா என்னும் தலித் குடிமகன் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உட்காந்து கொண்டார். அவ்வேளை ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம் தலைமையிலான சாதி வெறிக் குண்டர்கள் சின்னையாவை வெளியேற்றினர். மகாராணிக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தவர், அடங்காத் தமிழன் போன்ற அடைமொழிக்குள் சைவ வேளாளரினால் புகழப்பட்ட சுந்தரலிங்கமே அப்போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாது போன நிலையும் நிகழ்ந்தது. ஆலயப் பிரவேச போராட்டத்துடன் அக்காலகட்டத்தில் தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. 1969இல் உடுப்பிட்டித் தொகுதியின் பாருளுளுமன்ற உறுப்பினராக இருந்த மு. சிவசிதம்பரம் அவர்களது காலத்திலும் கோவில் உட்பட அவரது பகுதியிலுள்ள தேநீர்க்கடைகளும்; தலித்துக்காக திறந்து விடப்படவேண்டும் என பல தடவைகள் கோரியும் அவர் அதற்காக எந்த நடவடிக்கை களும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை தலித்துக்கள் இன்றும் மறப்பதற்கில்லை. அக்கால கட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது தனது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பல வெற்றிகளை கண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தலித் மக்கள் தங்களது போராட்டங்களை இடதுசாரிக் கொள்கைகளின் வழிகாட்டுதலிலேயே பின்பற்றி வந்தனர். இதனால் முதலாளித்துவத்தின் கொள்கைகளைக் கொண்ட தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன வற்றிற்கு தலித் மக்களின் இப்போக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. தமிழ்க் கட்சிகளெல்லாம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி, உயர் சைவ வேளாளர்களின் மன அபிலாசைகளின் வெளிப்பாடாகிய தமிழீழம் என்னும் கோசத்தை முன்வைத்து அதை தமது நலன்களைப் பேணும் முயற்சிக்காக மட்டுமே பயன்படுத்த முனைந்தனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1971இல் தென்மராட்சிப் பகுதியில் பொதுக்குளம் ஒன்றில் குளிக்க முற்பட்டபோது உயர் சாதியினரால் விரட்டப்பட்ட தலித் பிரஜை ஒருவர் பயத்தின் காரணமாக தென்னை மரமொன்றில் ஏறிவிட அத்தென்னை மரத்தையே தறித்து அத்தலித்தை வெட்டிக் கொன்ற கொடூரம் எம்மால் இலகுவில் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து 1981 இல் எழுதுமட்டுவாள் கிராமத்தில் தலித்துக்களின் ஜீவன உடைமைகளான ஆடு, மாடு, கோழிகள் வெட்டிக் கொல்லப்பட்டதோடு அக்கிராமத்தை விட்டே விரட்டப்பட்டனர். 1982 இல் புன்னாலைக் கட்டுவன் கிராமமோன்றில் இரண்டு தலித்துக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1967 தொடக்கம் 1982 வரையான போராட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட தலித்துக்கள் உயர் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1 சின்னர் கார்த்திகேசு (சங்கானை)&lt;br /&gt;2; இரத்தினம் (மந்துவில்)&lt;br /&gt;3; வன்னியர் குமரேசு (சங்கானை)&lt;br /&gt;4 மா. சீவரட்ணம் (கன்பொல்லை)&lt;br /&gt;5 க. செல்வராசா (கன்பொல்லை)&lt;br /&gt;6 மு. கந்தையா (கரவெட்டி)&lt;br /&gt;7 அரியரட்ணம் (அச்சுவேலி)&lt;br /&gt;8 நல்லப்பு (சங்கானை)&lt;br /&gt;9 அண்ணாச்சாமி (புன்னாலைக்கட்டுவன்)&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இவர்களை அன்றைய அரச இயந்திரத்தின் பொறுப்பிலுள்ள மேட்டுக்குடியினர் பங்கரவாதிகள் எனப் பழி சுமத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உடுப்பிட்டியில் இராஜலிங்கம் என்னும் தலித் ஒருவரை பாரளுமன்ற உறுப்பினராக்கியதன் மூலம் வெளியுலகத்திற்கு சாதியைக் கொடுமைகளை மறைப்பதற்கும், இடது சாரிக் கருத்துக்களை தலித் மக்களிடமிருந்து அகற்றுவதற்கும் வழிவகைகளை மேற்கொண்டனர். ஆனாலும் சாதியச் சமூக உளவியலானது இராஜலிங்கத்தை எவ்வாறு இயக்கியது என்பதை தலித்மக்கள் உணராமலில்லை. கரவெட்டி பிள்ளையார் கோவிலுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டு அதைத் திறந்து வைப்பதற்கு தலித் பாராளுமன்ற உறுப்பினரான இராஜலிங்கத்தையே அழைத்திருந்தனர்!! இருப்பினும் அவரை கோவிலுக்குள் அழைத்து திறப்புவிழாவை நடாத்தாமல் இருக்க மின்சார இணைப்பு தற்காலிகமாக கோவிலுக்கு வெளிப்பகுதியில் இணைப்பு செய்யப்பட்டு அதைத்திறந்து வைக்க அழைக்கப்பட்டவரை கோவிலுக்கு வெளிப்பகுதியிலேயே நின்றே திறந்து வைக்கும்படியான இராஜதந்திரத்தை (!!!) மேற்கொண்டு இராஜலிங்கத்தை அவமானப்படுத்தினர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தமிழ் மக்களின் பாரமபரிய பிரதேசங்களில் தலைப்பட்டினமென சொல்லப்படுகிற வட பிரதேசதத்தில் சாதி அமைப்பு முறையின் சின்னங்கள் பலவும் சாட்சிகளாய் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் தெளிவாக தென்பட்டன அதைத் தொடர்ந்த சகாப்தங்களிலும் அவற்றின் அழிவுகள் ஒரேயடியாக மறைந்து போய்விடவில்லை. ’’ கிராமங்களின் அமைப்பு முறையும் , ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும், அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும், அவர்கள் வாழும் நிலங்களும், அவர்களைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் பெயர்களும் , ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும், குளங்களும், கிணறுகளும், மடங்களும், வேறுபல சரித்திரச் சின்னங்களும் , கால் நடைகளின் பட்டிக்குறிகளும், வீதிப் பெயர்களும், கிராமப் பெயர்களும், பேச்சு முறைகளும், பழக்க வழக்கங்களும், நன்மை தீமை வைபவங்களின் நடைமுறைகளும், மிகவும் தீண்டப்படாதோருடன் தொடர்பு கொள்வதற்காக சங்கடப் படலையோடு கூடிய தலைவாயிலும், (இதுவே நடுவீட்டுக்குள் அண்டக்கூடாது எனும் உயர்சாதி மொழிவழக்கிற்கு காரணமாயுமுள்ளது) அதற்குச் சற்று முன் வரிசையில் சவுக்கண்டியும், தம்மோடு ஒத்த சாதியினரை வரவேற்பதற்கான முறையில் அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும் பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதை தெளிவாக உணர முடியும்.’’ தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க வெளியீடு ஒன்றில் டானியல் மேல்வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பில் டானியல் போன்றவர்களால் எழுதப்பெற்ற பிரச்சார நாடகங்கள் மேடையேறிமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். அதனுடன் கே. பசுபதி போன்ற கவிஞர்களின் கவிதைகளும் தாழ்த்தப்பட்ட தமிழ்த் தலித்மக்களுக்கு உணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளிப்பவையாக விளங்கின. 1980 இல் உருவாக்கப்பட்ட ‘’கலை இலக்கியப் பெருமன்றம்’’ டானியலை அமைப்பாளராக் கொண்டு இயங்கியது. மக்கள் இலக்கியம் என்ற பத்திரிகையும், அதுபோல மலர்விழி, தேன்கூடு, வாகை, தாரகை, முதலிய சஞ்சிகைகளும் சிறுபான்மைத் தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை முன்வைப்பனவாக வெளிவந்தன. இந்த வகையில் இலங்கையில் இன்றும் தலித் மக்களின் உயர் சாதி ஒடுக்கு முறை சார்ந்த மனநிலையை தமது இலக்கியப் படைப்பாற்றல் திறனூடாக அம்பலப்படுத்தி வருபவர்களாக தெணியான், டொமிக் ஜீவா போன்றோர் உள்ளனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1983 க்குப் பின்னர் ஆயுதம் தாங்கிய தனிநாட்டுக்கான யுத்தம் தோற்றுவிக்கப்பட்டதன் நிமித்தம் அதிலிருந்து பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் உருவாகின. அதில் இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும், மிதவாதங் கொண்ட வலதுசாரி இயக்கங்களும் மக்கள் மத்தியில் தமது அரசியல் அபிலாசைகள், கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சமூகச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமது அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடி வந்த தலித் மக்கள் மத்தியிலும் சோசலிச தமிழீழ சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிக் கருத்துக்களிலும் அதன் கொள்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்ட தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பொதுவுடைமை கருத்துக்கூறும் இயக்கங்களுக்குள் தம்மையும் இணைத்துக் கொண்டனர். இந்தவகையில் நுPசுடுகுஇ நுசுழுளு போன்ற தனிநாட்டுப் பிரிவினை கோரிய இயக்கங்களுடனும் பெருமளவு தலித்துக்கள் முக்கிய போராளிகளாகவும், ஆதரவாளர்களாகவும் மாறியது தவிர்க்க முடியாததாகியது. சோசலிச ஈழத்தை பெறுவதன் மூலமே ஆண்டாண்டு தோறும் கட்டிக் காத்துவரும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையே அதற்கு முக்கிய காரணமாகும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தலித்துக்கள் அதிகமானோர் புரட்சி பேசும் இயக்கங்களுக்குள் தம்மை இணைத்துக் கொண்டதை சகிக்க முடியாத யாழ் மேலாதிக்க வாதிகளும், மிதவாத பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் நுPசுடுகு என்னும் இயக்கத்ததை ஈழம் பள்ளர் விடுதலை முன்னணி என்பதாக புதிய விளக்கவுரை கொடுத்து வந்தனர். பின்னர் இந்தியக் கைக்கூலிகள் எனும் பெயரிலும் பல நூறு தலித்துக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். இதில் ஆயுதம் ஏந்திய போராளிகள் மட்டுமல்லாது தலித்துக்களின் உரிமைகளுக்காக உழைத்த சிந்தனையாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களில் 1985 ஆம் ஆண்டுக் காலங்களில் சங்கானை தெங்குப் பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்க தலைவர் நடேசு என்பவரும் கொலை செய்யப்பட்டார். இவர் வடமாகாண தெ. ப. பொ. உ. வி. கூ. சுங்க சமாசத் தலைவரும் ஆவார். ஊர்காவற்றுறைச் சங்கத் தலைவர் மத்தியாஸ் தி யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அப்பையா போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1981 ஆம் ஆண்டு ரnp அரசினால் ஏற்படுத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின்போது எரிக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் பின்னர் சந்திரிகா அரசினால் புனரமைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ் மாநகர சபையின் முதல்வராக இருந்த செல்லன் கந்தையா என்னும் தலித்தால் 05-02-2003 இல் நூல் நிலையத்தை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுத்ததன் பிற்பாடு புலிகளின் மிரட்டல்காரணமாக அந்நிகழ்ச்சி தடுக்கப்பட்டது. இது விடயம் குறித்து 1-03-2003 இல் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையான னயடைல அசைசழச இற்கு செல்லன் கந்தையா பேட்டி அளிக்கையில் ‘’ …நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம், புலிகள் முற்று முழுதாகச் சாதியடிப் படையிலேயே இப்பிரச்சனையை அணுகினார்கள் என நான் நம்புகிறேன்…’’ என பேட்டி கொடுத்ததை எவரும் மறந்து விடமுடியாது.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1996 இல் யாழ் மத்திய கல்லூரியின் அதிபரான இராசதுரை அவர்கள் 12-10-2005 அன்று கலாச்சார நிகழ் வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யார் இந்த இராசதுரை? ஏன் கொலை செய்யப்பட்டார்? ஆம் அவர் சிறுபான்மை இனமான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் புனர் நிர்மான முயற்சியினால் யாழ் மத்திய கல்லூரி புனரமைக்கப்பட்டுவந்தது. அவர் மாணவர் மத்தியிலும் சமூகமட்டத்திலும் மதிப்பு மிக்க மனிதராக வருவதை பொறுக்க முடியாத மேலாதிக்க உயர் சாதி மனநிலையே அதிபர் இராசதுரை அவர்கள் கொலை செய்யப் படுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தற்போதும் யாழ் குடாநாட்டில் கொல்லப் படுபவர்களில் நூற்றிற்கு தொண்ணூறு வீதமானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2006 இல் இடம் பெற்ற அல்லைப்பிட்டி படுகொலைகளாகட்டும், கரவெட்டிப் பகுதிகளில் படுகொலை செய்யப் பட்டவர்களாகட்டும், சிகை அலங்காரத் தொழில் புரிவோர்களாகட்டும்,மற்றும் படுகொலை செய்யப்படும் ஆட்டோ சாரதிகளாகட்டும் அனைவருமே தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;இருமரபும் துய்யவந்த சைவ வேளாள மேலாதிக்கத்தின் அடக்கு முறைகளால் தலித் சமூகமானது கல்வி, பொருளாதாரம், மற்றும் சமூக கௌரவங்கள் போன்ற மானிட மதிப்புகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வந்துள்ளதையும் அதுவே இன்றும் பல்வேறு வடிவங்களிலும், தமிழ்த் தேசியம் எனும் கோர வடிவத்திலும் தொடர்ந்துவருவதையும் நாம் வரலாற்று ஆதாரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். இன்று ஜேர்மன் இலங்கையர் ஜனநாயக முன்னணியினாரால் நடாத்தப்படும் வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த கலந்துரையாடலில் வட-கிழக்கில் வாழும் தலித் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை பிரத்தியேகமான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். தமிழ்த் தேசிய விடுதலை என்னும் பெயரில் தமிழ் மக்களுக்கெனப் பெற்றுக் கொள்ளும் அரசியல் அதிகாரங்களானது, சமூகப் பலமோ, சமூக மதிப்போ, அடிப்படை மனித உரிமைகளென அனைத்தும் மறுக்கப்படும் தலித் சமூகத்திற்கு எவ்வித உத்தரவாதத்தையும் தந்துவிடாது. கடந்த காலங்களிலிருந்து தலித் மக்களுக்கு எந்த எந்த உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவைகளினூடாகவே நாம் நிவாரணத்தையும் கோருகிறோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;பெயரளவிலேயே சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சட்ட திட்டங்கள் எமது நாட்டில் நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சமூக மேலாதிக்க உணர்வு நிலையின் அடிப்படையில் தலித்துகளுக்கு சமூக நீதி, நியாயங்கள் மறுக்கப்பட்டே வருகின்றது. எனவேதான் அதிகார மையங்களை நோக்கிய அரசியல் ரீதியான உத்தரவாதங்களை நாம் கோருகின்றோம். இப்போதுள்ள வடக்கு மற்றும் கிழக்கு சனத்தொகைப் பரம்பலின் விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக சில உத்தரவாதங்களை தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களில் கொண்டிருக்க வேண்டும் என கோருகிறோம்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சகல மட்டங்களிலுமான அதிகாரங்களில் தலித்துகளுக்கென வட மாகாணத்தில் ஐம்பது வீதமான&lt;br /&gt;பிரதிநித்துவங்களையும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்தைந்து வீதமான பிரதிநிதித்துவங்களையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறைந்த பட்சம் எதிர் வரும் ஐம்பது வருடங்களுக்கு மேற்படி உத்தரவாதம் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப் பட்டுவந்த தலித் சமூகமானது ஏனைய தமிழ் சமூகங்களுடன் சமமாக வைத்து பரிசீலிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;1 அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப் படுத்துவதற்கு ஏதுவாக தலித்துகளுக்கு மட்டுமேயான தேர்தல் அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இலங்கை மத்திய ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல்களிலும், தமிழ் மக்களுக்கான சுயாட்சியைக் கொண்ட தேர்தல்களிலும் மேற்படி தேர்தல் ஒதுக்கீடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;2. அரச துறைகள் அனைத்திலும் வழங்கப்படுகின்ற உத்தியோகங்களிலும் தற்போதைய தலித்துக்களின் குடியிருப்பு விகிதாசாரத்திற்கேற்ப ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;3. பல நூற்றாண்டு காலமாக எவ்வித மாற்றமுமின்றி (அடிமை முறைச் சட்டம் ஒன்றே நீக்கப்பட்டது. அதுவும் ஆங்கிலேயரின் முயற்சியினால்) வழக்கத்தில் நிலவுகின்ற யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம் நீக்கப்பட்டு புதிதான சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;4.(அ) தலித்துகளின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட அணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ் ஆணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்ட ரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் தலித்துகளின் சமூக நிலையை ஆய்வு செய்யும் நிலை உருவாகவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;(ஆ) மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தலித்துக்களாக மட்டுமே இருப்பதோடு மேலும் முஸ்லிம், சிங்கள் பிரஜைகளையும் உள்ளடக்கியவர்களா அமைதல் வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;தகவலுக்கு உதவிய நூல்கள்&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;சாதி அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் (புதியபூமி வெளியீடு)&lt;br /&gt;டானியலின் எழுத்துக்கள் (கலாநிதி செ.திருநாவுக்கரசு)&lt;br /&gt;இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் (சி.பத்மநாதன்)&lt;br /&gt;தலித் அரசியல் (அ.மார்க்ஸ்)&lt;br /&gt;யாழ்ப்பாண வைபவ மாலை&lt;/p&gt;&lt;p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0.7em; margin-right: 0px; margin-bottom: 0.7em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;11-11-2006 சனிக்கிழமையும் 12-11-2006 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்த கலந்துரையாடல் மாநாடு இலங்கையர் ஜனநாயக முன்னணி அங்கத்தினரால் ஜேர்மனியில் நடத்தப்பட்டபோது அம்மாநாட்டில் தலித் மக்களுக்கான நியாயம் கோரி சமர்பிக்கப்பட்ட கட்டுரை.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-7373946934804615067?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/7373946934804615067/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/7373946934804615067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/7373946934804615067'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/blog-post_26.html' title='தலித் மக்களுக்கான நியாயம் கோரி சமர்பிக்கப்பட்ட கட்டுரை.'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-6032070501297973048</id><published>2009-09-26T00:33:00.000-07:00</published><updated>2009-09-26T00:49:04.145-07:00</updated><title type='text'>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !! தியாகி திலீபன் சொல்ல வந்தது….???</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Sr3GAQQVFuI/AAAAAAAAAJ8/RENCSBapbcg/s1600-h/eelammap9uq.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Sr3GAQQVFuI/AAAAAAAAAJ8/RENCSBapbcg/s320/eelammap9uq.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5385678437070739170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: 17px; font-family:Verdana;font-size:12px;"&gt;&lt;p&gt;தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு … அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம்.&lt;/p&gt;&lt;p&gt;“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. “இனவிடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது.&lt;span id="more-2760"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும். ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் “காந்தியம்” என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.&lt;/p&gt;&lt;p&gt;அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை… இந்தியத் தேசியம்… பிராந்திய நலன்… என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???&lt;/p&gt;&lt;p&gt;தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம். இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்து நிற்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின.&lt;/p&gt;&lt;p&gt;அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது.&lt;/p&gt;&lt;p style="text-align: center; "&gt;&lt;img class="size-full wp-image-2762 aligncenter" title="thileeban" src="http://www.tamilspy.com/wp-content/uploads/2009/09/thileeban.jpg" alt="thileeban" width="500" height="375" style="border-top-style: none; border-right-style: none; border-bottom-style: none; border-left-style: none; border-width: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது.&lt;/p&gt;&lt;p&gt;மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம்.&lt;/p&gt;&lt;p&gt;அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். “மக்கள் புரட்சி” என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்… ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம். நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.&lt;/p&gt;&lt;p&gt;பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.&lt;/p&gt;&lt;p&gt;எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம். இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்… நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.&lt;/p&gt;&lt;p&gt;மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். “எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை” என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.&lt;/p&gt;&lt;p&gt; -&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;நன்றி &lt;span class="Apple-style-span" style="font-family: Verdana; line-height: 17px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande'; font-size: 12px; line-height: normal; white-space: pre; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana; font-size: 13px; line-height: 17px; white-space: normal; "&gt;பருத்தியன் (&lt;span class="Apple-style-span" style="font-family: 'Lucida Grande'; font-size: 12px; line-height: normal; white-space: pre; "&gt;tamilspy.com)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-6032070501297973048?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/6032070501297973048/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6032070501297973048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6032070501297973048'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/blog-post.html' title='மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !! தியாகி திலீபன் சொல்ல வந்தது….???'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Sr3GAQQVFuI/AAAAAAAAAJ8/RENCSBapbcg/s72-c/eelammap9uq.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-222294648270758553</id><published>2009-09-17T22:19:00.000-07:00</published><updated>2009-09-17T22:56:00.742-07:00</updated><title type='text'>தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு 3-ம் நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMcyLnMrVI/AAAAAAAAAJU/GXTbSze19KM/s1600-h/20070915010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMcyLnMrVI/AAAAAAAAAJU/GXTbSze19KM/s320/20070915010.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5382677628074110290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(51, 51, 51);  font-size:9px;"&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px;   color: rgb(51, 51, 51); line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; font-size:larger;"&gt;       &lt;/span&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22 ம் ஆண்டு நினைவு தினத்தின் 3ம்  நாள் இன்று ஆரம்பமாகின்றது. இந்த  நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓர் சூழ்ச்சிபொறிக்குள் தள்ளியதோ அவ்வாறுதான் இந்த ஆண்டிலும் சிங்கள அரசு, இந்திய அரசினை மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் தனது பயங்கரவாதம் என்ற சூழ்ச்சி திட்டத்தில் சிக்குற செய்து எமது விடுதலை போராட்டத்தினை இக்கட்டான சிக்கலிற்குள் தள்ளி விட்டிருக்கின்றது சிங்கள பெளத்த பேரினவாதம். இந்த நிலையில் தியாகதீபத்தின் மூன்றாம் நாள் பயணத்தில் (19987 செப்டெம்பர் 17) முக்கியமான விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 17ம் திகதி. இது திலீபனுடன் 3ம் நாள் &lt;/span&gt;&lt;strong style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:9px;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px;   color: rgb(51, 51, 51); line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;strong style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:9px;"&gt;தியாக தீபம் திலீபன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:9px;"&gt;  &lt;/span&gt;&lt;strong style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:9px;"&gt;3-ம் நாள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:9px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px;   color: rgb(51, 51, 51); line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;      &lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 17ம் திகதி இது திலீபனுடன் மூன்றாம் நாள் காலை ஆறு மணிக்கு துயில் எழும்பி திலீபனின் முகத்தை பார்த்த எனக்கு ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவன் உதடுகள் இரண்டும் பாளம் பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன. கண்கள் நேற்று இருந்ததை விட இன்னும் சற்று உள்ளே போயிருப்பதைப் போன்று தோன்றியது. முகம் வறண்டு காய்ந்து கிடந்தது. தலை குழம்பி இருந்தது. பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?இல்லை, வாஞ்சி அண்ண வேண்டாம் கலைந்திருந்த தலைமயிரை நானே அவர் முன் சென்று வாரிவிடுகிறேன் அவர் இன்னும் சிறு நீர் கழிக்கவில்லை வெளிக்கு போக வில்லையோ என்று மெதுவாக கேட்டேன். போகவேணும் போலதான் இருக்கு சரி கீழே இறங்கி வாங்கோ என்று கூறிவிட்டு மேடையை விட்டு நானே முதலில் இறங்கி கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன் வேண்டாம் விடுங்கோ நானே வருகிறேன் என்று என் கையை விலக்கி விட்டு தானே கீழே குதிக்கிறார் மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;  மறைவிடத்திற்கு சென்ற அவர் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார். ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் இருபது நிமிடம் நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன ஆனால் எதுவித பயனும் ஏற்படவில்லை அவரைப்பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது என் கண்கள் என்னையறியாமலேயே கலங்குகின்றன மேடையில் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன் தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து  உரையாடத்தொடங்கினார். கண்டபடி  பேசினால் களைப்பு வரும் கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ என்று அவரை தடுக்க முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை தனக்கே உரிய சிரிப்பை என்வார்த்தைகளுக்கு பதிலாக்கி விட்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் தண்ணீர் அருந்தி நாற்பத்தைந்து மணித்தியாலயங்கள் முடிந்து விட்டன இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்திக்கொண்டு இருக்கப்போகிறார். இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஸ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ என்று எண்ணிய நான் அவரின் காதுக்குள் குசுகுசுத்தேன் என்ன பகிடியா பண்ணுகின்றீர்கள் ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தானே இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினனான் பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பீர்கள் என்று ஆவேசத்துடன் என் மீது பாய்ந்தார்.   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;    இல்லை இப்பவே உங்களுக்கு சலம் போறது நின்று போச்சு இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும்  கஸ்டமாக இருக்குமே அதற்காகத்தான் கேட்டனான் என்று அசடு வழிய கூறிவிட்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். இனிமேல் என்னை தண்ணீ குடிக்கச் சொல்லி கேட்க வேண்டாம் உண்ணாவிரதம் என்றால் என்ன தண்ணீர் குளுக்கோஸ் இளநீர் எல்லாமே உணவு தான் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம் ஆனால் அது உண்ணாவிரதம் இல்லை உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும் ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை நாங்களே வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது இது வெறும் அரசியல் இலாபத்திற்காக தொடங்கப்பட்டதல்ல வயிறு முட்ட குடித்து விட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது அவரின் பேச்சிலிருந்த உண்மைகள் எனக்கும் தெரியும் ஆனால் திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது.   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;   அதை எப்படி வருந்த விடுவது என்ற ஏக்கத்தில் தான் நான் அப்படிக்கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்.  நேரம் செல்ல செல்ல நல்லுர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம் இன்று இலட்சத்தை தாண்டியிருந்தது யாழ்ப்பாண நகரத்திலுள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் காலை ஒன்பது மணிமுதல் வரிசைவரிசையாக வெள்ளைச்சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர். திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு தமிழினத்தின் பிரதிநிதி என்ற எண்ணம் தான் சனக்கூட்டத்தின் மத்தியில் நிறைகிறது ஒலிபெருக்கியில் காசிஆனந்தனின் கவிதை ஒன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்னவயதில் இது தேவையா? மூன்றாம் நாளான இன்று இரண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும் கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும் எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் பேசினார் தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல அவர் தமிழினத்திற்கே சொந்தமானவர் அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும் அவர் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையை போக்கவேண்டும் இது எனது வேண்டுகோள் மட்டும் அல்ல இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான் இந்தப்பேச்சைக்கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span style=" margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;     தான் பேசப்போவதாக கூறினார் அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன் இந்த மேடையில் பேசிய ஓர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது நான் இந்த மேடையில் நீராகாரம் ஏதும் எடுக்காமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன் இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன்.நீங்கள் இந்த திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால் தயவு செய்து இனிமேல் என்னை யாரும்  நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம் உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கவே மாட்டேன். அவர் பேசி முடித்ததும் கனமாக பெய்து கொண்டிருந்த மழையும் ஓய்ந்து விட்டது. அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல்  மிகவும் அவஸ்தைப்பட்டார் வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரை பரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால் திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும் சிகிச்சையும் தான்  இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாது என அவர் உறுதியாக கூறிவிட்டார் அன்றிரவு அவர் கஸ்டப்பட்டு உறங்கும் போது நள்ளிரவு ஒரு மணி. அவரின் நாடித்துடிப்பு குறைந்திருந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:9px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p   style="text-align: justify; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px;   color: rgb(51, 51, 51); line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; font-family:Georgia, Arial, Tahoma, Verdana;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span"   style="color: rgb(0, 0, 0);   font-family:'Times New Roman';font-size:11px;"&gt;&lt;div style="margin-top: 8px; margin-right: 8px; margin-bottom: 8px; margin-left: 8px; font: normal normal normal small/normal arial; font-size: 14px; line-height: 1.8; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 255, 255);"&gt;- நன்றி அதிகாலை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-222294648270758553?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/222294648270758553/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/22-3.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/222294648270758553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/222294648270758553'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/09/22-3.html' title='தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு 3-ம் நாள்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMcyLnMrVI/AAAAAAAAAJU/GXTbSze19KM/s72-c/20070915010.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-1479905600215673326</id><published>2009-08-23T23:06:00.000-07:00</published><updated>2009-08-23T23:16:21.292-07:00</updated><title type='text'>புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன:</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SpIvr7Gq7XI/AAAAAAAAAI8/7gYr6cMLHxE/s1600-h/Sky_tigers.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 237px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5373409737052974450" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SpIvr7Gq7XI/AAAAAAAAAI8/7gYr6cMLHxE/s320/Sky_tigers.jpg" /&gt;&lt;/a&gt;      &lt;span&gt;&lt;strong&gt;த&lt;/strong&gt;மிழீழ&lt;/span&gt; விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது.&lt;br /&gt;இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நயகம் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக வானூர்திகள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் வானூர்தி நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது."&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;-நன்றி&lt;/span&gt; தமிழ்வின்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-1479905600215673326?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/1479905600215673326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/08/10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1479905600215673326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1479905600215673326'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/08/10.html' title='புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன:'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SpIvr7Gq7XI/AAAAAAAAAI8/7gYr6cMLHxE/s72-c/Sky_tigers.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-3290671518165541861</id><published>2009-08-13T04:26:00.000-07:00</published><updated>2009-08-13T05:10:47.192-07:00</updated><title type='text'>இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 12px; line-height: 18px; "&gt;&lt;p&gt;     டெல்லி: நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று சீன அரசின் இணையத் தளத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரைக்குக் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின், சர்வதேச திட்டமிடல் ஆய்வுக் கழகம் என்ற நிறுவனத்தின் (இது அரசுத் துறையாகும்) இணையதளத்தில் (iiss.cn) ஏப்ரல் 8ம் தேதி இந்த கட்டுரை வெளியிடப்பட்டு்ள்ளது. அதில், இந்தியாவை எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்தக் கட்டுரையின் சில பகுதிகள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை உடைக்க வேண்டும் என்று சீனா விரும்பினால், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் உல்பா தீவிரவாத அமைப்புக்கு முழு ஆதரவு தர வேண்டும். அஸ்ஸாமைப் பிரிக்க வேண்டும் என்பதே உல்பாவின் நோக்கம். அதேபோல நாகா தீவிரவாதிகளையும் சீனா முழுமையாக ஆதரிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மேற்கு வங்கத்தைப் பிரிக்க வங்கதேசத்தை சீனா ஆதரிக்க வேண்டும். அதேபோல தமிழர்களையும் ஆதரித்து அவர்களை வைத்தும் நாட்டைத் துண்டாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, தெற்கு திபெத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கைப்பற்றலாம். (அருணாச்சல் பிரதேச மாநிலத்தைத்தான் தெற்கு திபெத் என்கிறது இந்த கட்டுரை)&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்தியா என்ற ஒரு நாடு உலக வரலாற்றில் முன்பு இருந்ததில்லை. இந்து மதம் என்ற ஒரு பிடிப்பின் கீழ்தான் இந்தியாவில் உள்ள பகுதிகள் இணைந்துள்ளன. ஆனால் இந்து மதம் ஜாதீயத்தைத்தான் போதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய அளவில் சீனா பெரும் வல்லரசாக வளர வேண்டுமானால், சீனாவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், அஸ்ஸாமியர்கள்,&lt;span class="hi_kw_2 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-image: initial; background-repeat: initial; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; background-position: initial initial; "&gt;தமிழர்கள் &lt;/span&gt;, காஷ்மீரிகள் ஆகிய மூன்று இனத்தவரை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் இந்தியாவை துண்டு துண்டாக பிரிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப் பிரித்து தனித் தனி நாடுகளாக மாற்றி விட்டால் இந்தியா பலமிழந்து போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இந்தியாவை 20 அல்லது 30 துண்டுகளாகப் பிரித்து விட்டால் இந்தியா என்ற ஒன்றே இல்லாமல் போய் விடும். அது சீனாவுக்கு மிகவும் பலமான ஒன்றாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படிப் போகிறது அந்த கட்டுரை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை வைத்து &lt;span class="hi_kw_3 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-image: initial; background-repeat: initial; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; background-position: initial initial; "&gt;இந்தியா &lt;/span&gt;வைப் பிரிக்கலாம் என்று சீனத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் அபத்தமாக தோன்றினாலும் கூட, சீனா தற்போது இந்தியாவை சுற்றி வளைத்து (இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, இலங்கையில் கடற்படைத் தளம் அமைப்பது போன்ற செயல்கள்) மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்கள் அவர்களின் எண்ணம் குறித்த அச்சத்தை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="hi_kw_0 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-image: initial; background-repeat: initial; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; background-position: initial initial; "&gt;பாகிஸ்தான் &lt;/span&gt;, வங்கதேசம், நேபாளத்துடன் சீனா, நெருங்கிய உறவை வைத்துக் கொண்டு வருகிறது. உல்பா உள்ளிட்ட வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆதரவு தந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட முக்கியமாக அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்றும் அது பகிரங்கமாக கூறி வருகிறது. அதை தென் திபெத் என்றும் அது கூறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் இந்த விஷமத்தனமான கட்டுரைக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் &lt;span class="hi_kw_4 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-image: initial; background-repeat: initial; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; background-position: initial initial; "&gt;கண்டனம் &lt;/span&gt; தெரிவித்துள்ளது. இதுபோன்ற கட்டுரைகள், &lt;span class="hi_kw_1 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-image: initial; background-repeat: initial; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; background-position: initial initial; "&gt;செய்திகள் &lt;/span&gt;இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு தனி நபர் கருத்து போல தோன்றுகிறது. இதற்கு சீனாவின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-3290671518165541861?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/3290671518165541861/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3290671518165541861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3290671518165541861'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/08/blog-post.html' title='இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-1079355811873288454</id><published>2009-07-24T05:25:00.000-07:00</published><updated>2009-07-24T07:42:15.097-07:00</updated><title type='text'>இந்தியா-ஐ.என்.எஸ்.விக்ராந்த். பாக்- PNS Ghazi</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnH9oSoHRI/AAAAAAAAAI0/XoOac4Dwi4w/s1600-h/dsc02133-navaljourney1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5362036692962778386" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnH9oSoHRI/AAAAAAAAAI0/XoOac4Dwi4w/s320/dsc02133-navaljourney1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnH9SDYbXI/AAAAAAAAAIs/-XX-mjAPFAY/s1600-h/photo+1.JPG"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5362036686993255794" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnH9SDYbXI/AAAAAAAAAIs/-XX-mjAPFAY/s320/photo+1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnGVRj76AI/AAAAAAAAAIk/xxCcz62n3Ow/s1600-h/dsc02133-navaljourney1.jpg"&gt;&lt;/a&gt;டிசம்பர், 1971. இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு தேதி. அதற்கு&lt;br /&gt;முன் ஒரு சிறிய பின்னோட்டம். 1965ல் நடந்த இரண்டாம் இந்திய-பாக் போரில்&lt;br /&gt;PNS Ghazi என்ற நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இரவல்&lt;br /&gt;கொடுத்தது. அப்போது இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாக் கப்பற்படையின் மிக பயங்கரமான மற்றும் அந்த காலத்தின் அதி நவீனமான&lt;br /&gt;நீர் மூழ்கி கப்பல் தான் இந்த PNS Ghazi. இந்த கப்பலில் torpaedo&lt;br /&gt;எனப்படும் நெடுந்தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள் 28 இருந்தன. ஒரு&lt;br /&gt;பெரிய நகரத்தையே அழிக்க கூடிய இந்த கப்பலுக்கு ஒரு முறை எரி வாயுவை&lt;br /&gt;நிறப்பினால் 11000 மைல்கள் செல்ல கூடிய அளவுக்கு போதுமானதாக இருந்தது.&lt;br /&gt;அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு எரி வாயுவை நிரப்ப வேண்டியதில்லை&lt;br /&gt;என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1965 போரில் இந்த கப்பலை சமாளிப்பது இந்திய கப்பற்படைக்கு ஒரு பெரிய&lt;br /&gt;சவாலாக இருந்தது. 'ஒரு போரில் முதில் இறப்பது உண்மை' என்று ஒரு ஆங்கில&lt;br /&gt;பழமொழி உண்டு (The first casualty in a war is truth). அதற்கு ஏற்றாற்போல&lt;br /&gt;செப்டெம்பர் 23, 1965ம் ஆண்டு ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்கிற&lt;br /&gt;பிரம்மாண்டமான இந்திய கப்பலை அழித்து விட்டதாக பாக் அரசாங்கம் மார்தட்டி&lt;br /&gt;கொண்டது. அது மட்டுமல்ல, PNS Ghaziயின் தளபதிக்கு மெடல் வேறு கொடுத்து&lt;br /&gt;கெளரவித்தது! ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை!!உண்மையை&lt;br /&gt;நிரூபிக்க போர் முடிந்த பிறகு புது தில்லியில் உள்ள வெளி நாட்டு தூதர்கள்&lt;br /&gt;மற்றும் உலக பத்திரிகையாளர்களை எல்லாம் இந்திய அரசு பம்பாயில்&lt;br /&gt;ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலுக்குள் அழைத்து சென்று விருந்து&lt;br /&gt;கொடுத்தது. இருந்தாலும் இந்திய கப்பற்படை பொய் சொன்ன பாகிஸ்தானை பழி&lt;br /&gt;தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு புறம் இருக்கட்டும். 1965ல் நடந்த போரில் பாகிஸ்தான் படுதோல்வி&lt;br /&gt;அடைந்த பிறகு கூட 'தாங்கள் தோல்வியே அடையவில்லை' என்றும் ஐ.நா. சபை&lt;br /&gt;கேட்டுக்கொண்டதன் பேரில் வெறும் "போர் நிறுத்தம்" செய்ததாகவும் பாக்&lt;br /&gt;ராணுவ தளபதி மார் தட்டிக்கொண்டான். ஒரு பெரிய பூசணிக்காயை புதைப்பது போல&lt;br /&gt;இருந்தது இந்த வாதம். இதையும் இந்திய அரசாங்கம் மறக்கவில்லை. இப்போது&lt;br /&gt;1971க்கு வருவோம்.&lt;br /&gt;1965 போரின் பிறகு இந்திய கடற்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை&lt;br /&gt;அரசாங்கம் உணர்ந்தது. அதனால் ஐ.என்.எஸ்.விக்ராந்த் எனப்படும் போர்&lt;br /&gt;விமானங்களை தாங்க கூடிய மிக பிரமாண்டமான கப்பலை (aircraft carrier)&lt;br /&gt;இந்தியா வாங்கியது. இதை பாக் கப்பற்படை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;ஆகவே எப்படியாவது விக்ராந்த்தை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம்&lt;br /&gt;கட்டிக்கொண்டது. அதனால் PNS Ghaziக்கு mines எனப்படும் அதிரடி குண்டுகளை&lt;br /&gt;கடலிலே ஆங்காங்கு வைப்பதற்கு தகுந்தபடி தன்னை தயார் படுத்திக்கொண்டது.&lt;br /&gt;இந்த மைன்ஸ் எனப்படும் குண்டுகள் சாதாரணமான குண்டுகள் அல்ல. இவற்றை&lt;br /&gt;ஏதாவது பொருள் தொடும் வரை சாது போல கடலில் மிதந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;ஏதாவது படகோ, கப்பலோ இவற்றை தெரியாமல் தொட்டுவிட்டால் அதோகதி தான். படு&lt;br /&gt;பயங்கர சத்தத்துடன் இதை தொடும் கப்பல் வெடித்து சுக்கு நூறாக்கி விடும்.&lt;br /&gt;எப்படியாவது ஐ.என்.எஸ் விக்ராந்த்தை நாசமாக்கி விட வேண்டும் என்று 92&lt;br /&gt;மாலுமிகளுடன் நவம்பர் 14, 1971 அன்று கராச்சியை விட்டு PMS Ghazi வங்காள&lt;br /&gt;விரிகுடாவை நோக்கி கிளம்பியது. அப்போது கூட இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி&lt;br /&gt;கப்பல் கூட இல்லை என்பது தான் பரிதாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக என். கிருஷ்ணன் என்ற தமிழர்&lt;br /&gt;இருந்தார். பல மெடல்களை வாங்கிய இந்த மாபெரும் வீரரின் சாகசங்களை&lt;br /&gt;நினைத்தால் இப்போது கூட மெய் சிலிர்க்கிறது. பாக்கின் நீர் மூழ்கி கப்பல்&lt;br /&gt;கராச்சியை விட்டு கிளம்பி விட்டது என்பதை நமது உளவாளிகள் மூலம் தெரிந்து&lt;br /&gt;கொண்டார். எப்படியாவது விக்ராந்த்தை காப்பாற்றியே ஆக வேண்டும், அதற்கு&lt;br /&gt;என்ன செய்வது என்று யோசித்தார். ஒரு அருமையான திட்டத்தை வகுத்தார்&lt;br /&gt;கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை துறைமுகத்திலிருந்து அந்தமானுக்கு விக்ராந்த் கப்பலை பாதுகாப்பாக&lt;br /&gt;எடுத்து சென்று விட்டார். அடுத்து பாக் நீர்மூழ்கி கப்பலை எப்படியாவது&lt;br /&gt;பொறி வைத்து பிடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைத்தார்.&lt;br /&gt;விக்ராந்த் போன்ற மிக பிரமாண்டமான கப்பலில் ஆயிரக்கணக்கான மாலுமிகள்&lt;br /&gt;எப்போதும் இருப்பார்காள். அதனால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர்&lt;br /&gt;ஆகியவை சாதாரண கப்பல்களை விட மிக மிக அதிக அளவில் தேவைப்படும். இதை&lt;br /&gt;உணர்ந்த கிருஷ்ணன், விசாகப்பட்டினம் நகரத்தில் இருக்கும்&lt;br /&gt;ஒப்பந்தக்காரர்களிடம் சாதாரணமாக வாங்கும் அளவை விட மிக அதிகாமாக உணவு&lt;br /&gt;பொருட்களை வாங்கினார். இவருக்கு தெரியும், இந்தியாவில் உள்ள பாக்&lt;br /&gt;உளவாளிகள் இதை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் திடீரென்று மிக அதிக அளவில் அரிசி, பருப்பு, சர்க்கரை&lt;br /&gt;போன்றவைகளுக்கு கிராக்கி ஏற்பட்டால் விலை உயர தானே செய்யும். இவர் வைத்த&lt;br /&gt;பொறியில் பாக் கப்பற்படை விழுந்து விட்டது.&lt;br /&gt;உளவாளிகள் மூலமாக விக்ராந்த் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறது என்ற தகவல்&lt;br /&gt;பாக் அரசாங்கத்துகு எட்டி விட்டது. உடனே PMS Ghazi கப்பலுக்கு ஒரு அவசர&lt;br /&gt;உத்தரவு சென்றது. அதை கேட்டால் இப்போது கூட குலை நடுங்குகிறது. அதாவது,&lt;br /&gt;விசாகப்பட்டிணத்தில் விக்ராந்த் கப்பல் இருப்பதால் அந்த துறைமுகத்தையே&lt;br /&gt;தவிடுபொடியாக்கி விடவேண்டும். அது மட்டுமல்ல, அந்த ஊரையே நாசமாக்கி&lt;br /&gt;விடவேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கப்பற்படையில் ஐ.என்.எஸ் ராஜ்புத் என்ற மற்றொரு destroyer ரகத்தை&lt;br /&gt;சேர்ந்த கப்பல் இருந்தது. எப்படியாவது பாக் கப்பலை கண்டுபிடித்து விட&lt;br /&gt;வேண்டும் என்ற இலக்கு அதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. பம்பாயிலிருந்து&lt;br /&gt;கொழும்பு வந்து அங்கு எரி பொருளை நிரப்பிக்கொண்ட பின் விசாகப்பட்டிணத்தை&lt;br /&gt;நோக்கி புறப்பட்டது ஐ.என்.எஸ். ராஜ்புத். ஏற்கனவே செய்து கொண்ட&lt;br /&gt;ஏற்பாட்டின்படி ஐ.என்.எஸ் ராஜ்புத்துக்கு கம்பியில்லா வானொலி மூலம் பல&lt;br /&gt;தகவல்கள் பரிமாறப்பட்டன. பாக் உளவாளிகள் அனைத்தையும்&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து வேண்டும் என்றே&lt;br /&gt;பரிமாறப்பட்ட தகவல்கள் இவை! ஒரு மிக பெரிய கப்பல் ஒரு இடத்தில்&lt;br /&gt;இருக்கிறது என்றால் அதிலிருந்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் கம்பியில்லா&lt;br /&gt;வானொலி மூலம் பரிமாறி கொள்ளப்படும். அது மட்டுமல்ல, விக்ராந்த்&lt;br /&gt;கப்பலிலிருந்து ஒரு மாலுமி அனுப்புவது போல ஒரு தந்தியும் ஐ.என்.எஸ்.&lt;br /&gt;ராஜ்புத்திலிருந்து அனுப்ப பட்டது. "உயிருக்கு போராடி கொண்டிருக்கும்&lt;br /&gt;எனது தாயாரின் நிலை எப்படி உள்ளது?" என்று ஒரு மாலுமி கேட்பது போல ஒரு&lt;br /&gt;போலி தந்தி அனுப்ப பட்டது. இவை அனைவற்றையும் பாக் உளவாளிகள் கவனித்து&lt;br /&gt;கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் பாக் நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டிணத்தை நெருங்கி விட்டது.&lt;br /&gt;ஆனால் இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல் இல்லாததால் எங்கே இந்த கப்பல்&lt;br /&gt;உள்ளது என்று தான் தெரியவில்லை. அப்போது கம்பியில்லா வானொலி மூலம் ஒரு&lt;br /&gt;செய்தி பாக் கப்பலிலிருந்து கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்)&lt;br /&gt;உள்ள சிட்டகாங் நகருக்கு அனுப்ப பட்டது. அதாவது ஒரு விதமான lubrication&lt;br /&gt;எண்ணெய் அவசரமாக தேவை படுகிறது என்பது தான் அந்த செய்தியின் சாராம்சம்.&lt;br /&gt;கம்பியில்லா வானொலியில் என்னென்ன சம்பாஷணைகள் நடைபெறுகின்றன என்று இந்திய&lt;br /&gt;கப்பற்படையினரும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தனர்! உடனே அவர்களுக்கு&lt;br /&gt;தெரிந்து விட்டது, பாக் கப்பல் இப்போது விசாகபட்டிணத்தின் வெகு அருகில்&lt;br /&gt;இருக்கிறது என்று. ஏனெனில், அவர்கள் கேட்ட அந்த எண்ணெய் நீர்மூழ்கி&lt;br /&gt;கப்பல்களில் மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியை கொடுத்த பாக் மாலுமி தான் எத்தனை பெரிய ஆபத்துக்கு&lt;br /&gt;வித்திட்டுள்ளான் என்பதை அப்போது அறிந்திருக்க ஞாயமில்லை. அதுமட்டிமல்ல,&lt;br /&gt;சரித்திரத்தையே மாற்றும் அந்த நிகழ்ச்சிக்கு அஸ்திவாரமும் போட்டு&lt;br /&gt;விட்டான் அவன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 4, 1971. ஐ.என்.எஸ். ராஜ்புத் விசாகப்பட்டிணம்&lt;br /&gt;துறைமுகத்திலிருந்து ரோந்துக்காக புறப்பட்டது. இந்த சுற்றுப்புறத்தில்&lt;br /&gt;தான் எங்கோ பாக் கப்பல் இருக்கும் என்பது தோராயமாக தெரியும், ஆனால் எங்கே&lt;br /&gt;என்று தான் தெரியாது. துறைமுகத்தை விட்டு கிளம்பிய ராஜ்புத்தின்&lt;br /&gt;மாலுமிக்கு ஒரு பொறி தட்டியது. ஒரு வேளை நம்மை விக்ராந்த் என்று நினைத்து&lt;br /&gt;பாக் கப்பல் போட்டு தள்ளி விட்டால்? சட்டென்று படு உஷாராகி கப்பலின்&lt;br /&gt;இஞ்ஜினை அணைத்து விட்டார். தன்னுடைய ராடாரில் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் ஒரு அசாதாரணமான மாற்றம் (disturbance) இருப்பதை கருவி&lt;br /&gt;காட்டியது. சற்றும் தாமதிக்காமல் இரண்டு ஏவுகணைகளை அந்த கொந்தளிப்பை&lt;br /&gt;நோக்கி ஏவினார். அப்போது மணி இரவு 12.05. படு பயங்கரமாக சத்ததுடன் பல மிக&lt;br /&gt;பெரிய வெடிகள் சரமாரியாக கடலில் வெடித்தனர். விசாகப்பட்டிணம் கடற்கரையில்&lt;br /&gt;இருந்த வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ச்சியில் சிதறின. ஏதோ&lt;br /&gt;பூகம்பம்தான் நடக்கிறது என்று மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே&lt;br /&gt;ஓடினர். பிறகு மயான அமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் காலை. கடலுக்குள் சென்ற மீனவர்கள் துறைமுகத்தின் வாயிலில் ஒரு&lt;br /&gt;மிக பெரிய எண்ணை கசிவு (oil slick) இருப்பதாக கூறினர். இந்திய&lt;br /&gt;கடற்படையின் diverகள் கடலுக்கடியில் சென்று பார்த்தனர். அவர்கள் கண்ட&lt;br /&gt;காட்சி ரத்தத்தையே உறைய வைத்து விட்டது. 92 மாலுமிகளின் சடலங்களும் பாக்&lt;br /&gt;நீர் மூழ்கி கப்பலுக்குள்ளேயே சிதறி சின்னாபின்னமாக இருந்தது. கப்பலில்&lt;br /&gt;இருந்து பாக் தளபதியின் முத்திரையும் (official seal) பல அரிய&lt;br /&gt;பாகங்களையும் இந்திய கப்பற்படையினர் மேலே கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசாகப்பட்டிணம் பிழைத்தது. அது மட்டுமல்ல. பாகிஸ்தானின் ஒரே நீர்மூழ்கி&lt;br /&gt;கப்பலும் அழிந்தது. அதற்கு பிறகு போரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியபின்&lt;br /&gt;மறக்காமல் நமது இராணுவத்தினர் Surrender Documentல் பாகிஸ்தானின் தளபதி&lt;br /&gt;நியாசியை கையெழுத்திட வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதி அற்புதமான செயலுக்கான சூத்திரதாரியான கிருஷ்ணனை பிரதமர் இந்திரா&lt;br /&gt;வெகுவாக பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்து ஐ.என்.எஸ் விக்ராந்த் சென்னை வந்தது. மக்கள் அனைவரும்&lt;br /&gt;உணர்ச்சி பெருக்கில் சாலைகளில் கொண்டாட ஆரம்பித்தனர். எத்தனை பெரிய&lt;br /&gt;வெற்றி இது! நம் தாய் நாட்டுக்காக எத்தனை பேர் தங்கள் உயிரை&lt;br /&gt;கொடுத்திருந்திருப்பார்கள்? பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 3&lt;br /&gt;நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஐ.என்.எஸ் விக்ராந்த் திறந்து&lt;br /&gt;விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முதன் முறையாக இந்திய&lt;br /&gt;கப்பற்படையின் மாணிக்கம் (jewel in the crown) விக்ராந்துக்குள் சென்று&lt;br /&gt;பார்த்தனர். கப்பலுக்குள் இந்திய தேசிய கீதம் கப்பற்படையின் bandடினால்&lt;br /&gt;வாசிக்கப்பட்டது. தேசிய கீதம் முடிவடைவதற்குள் பலர் அழுது விட்டனர்.&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நன்றி ராஜூ &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-1079355811873288454?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/1079355811873288454/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/pns-ghazi.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1079355811873288454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1079355811873288454'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/pns-ghazi.html' title='இந்தியா-ஐ.என்.எஸ்.விக்ராந்த். பாக்- PNS Ghazi'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmnH9oSoHRI/AAAAAAAAAI0/XoOac4Dwi4w/s72-c/dsc02133-navaljourney1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-6605980504111817012</id><published>2009-07-24T04:21:00.000-07:00</published><updated>2009-07-24T04:37:07.688-07:00</updated><title type='text'>நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmmbBgaUoqI/AAAAAAAAAG8/NrGjwfrtedY/s1600-h/netaji.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 229px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5361987281543799458" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmmbBgaUoqI/AAAAAAAAAG8/NrGjwfrtedY/s320/netaji.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்” என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை “நேதாஜி” (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட “பார்வர்டு பிளாக்” என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். “சயாதீன்” என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜியின் வீர சாகசம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, “இந்திய தேசிய ராணுவம்” அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். “இது ஆபத்தானது” என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை,&lt;br /&gt;&lt;br /&gt;மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, “தேசிய மாணவர் படை”யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;1943 அக்டோபர் மாதம், “சுதந்திர இந்திய அரசாங்க”த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக “பாங்கி” தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. “இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். “ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்” என்று நேதாஜி கூறியதும், “இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்” என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், “ஜான்சிராணிப்படை” என்ற பெயரில் இயங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 1,200 பெண்கள் இருந்தனர். “தற்கொலைப்படை” ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“டெல்லி சலோ!” என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. “ஜான்சிராணிப்படை” பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. “விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்” என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்…&lt;br /&gt;நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது&lt;br /&gt;&lt;br /&gt;போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, “ஜான்சி ராணிப்படை”யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. “ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்” என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. “நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், “இன்னொருவர் வரலாம்” என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்-ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி “ஜெய் ஹிந்த்” என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ “நேதாஜி இறந்துவிட்டார்” என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-”சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்” இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 “எம்.பி.”க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-6605980504111817012?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/6605980504111817012/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_24.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6605980504111817012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6605980504111817012'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_24.html' title='நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmmbBgaUoqI/AAAAAAAAAG8/NrGjwfrtedY/s72-c/netaji.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-6954801858905624636</id><published>2009-07-23T05:38:00.000-07:00</published><updated>2009-07-23T06:55:23.502-07:00</updated><title type='text'>இந்தியா - பாகிஸ்தான் கார்கில் போர் (1999)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmhaDJ88hiI/AAAAAAAAAG0/jv5901s2K2E/s1600-h/TigerHill.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; DISPLAY: block; HEIGHT: 273px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5361634366642226722" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmhaDJ88hiI/AAAAAAAAAG0/jv5901s2K2E/s320/TigerHill.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சியாச்சின் போர் (1982)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;பனிமலை&lt;/span&gt; பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் -50 டிக்ரீ செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது. அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்ததால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான். அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;இதனை&lt;/span&gt; அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி "Operation Meghdoot" என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாதுகாப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;நான்&lt;/span&gt; முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குறிய அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அப்பகுதியினை மீண்டும் மீட்க பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 (லாகூர் ஒப்பந்தத்திற்கு முன்னர்) ஆம் ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கார்கில் போர் (1999)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;சியாச்சின்&lt;/span&gt; பனிமலை பிரதேசத்தை இந்தியா மீண்டும் அடைந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியது தான் கார்கில் ஊடுறுவல். கார்கில் போரினை பற்றி பார்ப்பதற்கு முன் அப்பகுதியின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். கார்கில் பகுதி காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பகுதி. அதனால் எல்லையை கடந்து அப்பகுதிக்கு செல்வது எளிது. ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் சாலை கார்கில் வழியாகத்தான் செல்கிறது. அதனால் அப்பகுதியை கைப்பற்றினால் ஸ்ரீ நகரை எளிதாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட முடியும். மேற்கூறிய காரணங்களினால் சர்வதேச எல்லையை தாண்டி ஊடுறுவி கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது பாகிஸ்தான் இராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;அணுகுண்டு&lt;/span&gt; சோதனைகளால் சீர் கெட்டிருந்த இரு நாட்டு உறவை புதுப்பிக்கும் நல்லெண்ணத்துடன் வாஜ்பாய் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டு முன்னால் புன்னகையுடன் கை குலுக்கி பின்னால் கொலை வெறியுடன் முதுகில் குத்தும் ஈன செயலை கார்கிலில் செய்தது பாகிஸ்தான். அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர். அவர்களுடன் காஷ்மீர் தீவிரவாத குழுக்களை சேர்ந்த சுமார் 1000 தீவிரவாதிகளும் இணைந்தனர். நான் முன்னரே குறிப்பிட்ட ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் NH-1A சாலையை ஒட்டியுள்ள மலை சிகரங்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றினர். அதனால் அந்த சாலையில் பல பகுதிகள் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;இதனை&lt;/span&gt; அறிந்த இந்தியப் படையினர் அங்கு விரைந்தனர். "Operation Vijay" என்ற அவர்களின் திட்டப்படி முதலில் அந்த சாலையை மீட்க முனைந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தானியர்கள் கண்ணிவெடிகளை புதைத்திருந்தனர். இந்தியர்கள் முதலில் அவைகளை கண்டுபிடித்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 9000 கண்ணிவெடிகள் அப்புரப்படுத்தப் பட்டன. பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த ஒவ்வொரு சிகரமாக மீண்டும் கைப்பற்றி அந்த சாலையை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;அதன்&lt;/span&gt; பிறகு ஊடுறுவிய பாகிஸ்தானியர்களை முழுவதுமாக எல்லைப் பகுதியில் இருந்து துரத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று சர்வதேச எல்லையை இம்முறை எக்காரணம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. இந்திய விமான படையினர் வான் வழி தாக்குதலை தொடங்கினர். அதே நேரத்தில் இந்திய பீரங்கி படையினர் போஃபர்ஸ் மற்றும் ஹோவிட்ஸர் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தானியர் வசம் இருந்த தளங்கள் ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;சர்வதேச&lt;/span&gt; எல்லையை கடக்க கூடாது என்று முடிவு செய்தமையால் அவர்களை சுற்றி வளைப்பது இயலாமல் போனது. தாக்குதலினால் அவர்களை பின்வாங்க செய்வதே அவர்களை விரட்ட ஒரே வழியாகவும் இருந்தது. அதற்கு பெரிதும் உதவின இந்திய பீரங்கிகள். ஒரு சில தளங்களை எளிதாகவும், வேறு சிலவற்றை போராடியும் மீட்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு Tiger Hill என்ற மலை சிகரத்தை கடினமான போராட்டத்தின் பின்னரே இந்தியர்களால் அடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;அதன்&lt;/span&gt; தொடர்ச்சியாக நடந்த சண்டையில் இந்தியா மூன்று விமானங்களை இழந்தது. MiG-27 விமானம் இயந்திரப்ப கோளாரினால் கீழே விழுந்து நொறுங்கியது. MiG-21, Mi-8 ஆகிய விமானங்கள் பாகிஸ்தனியர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்திய வான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானங்களை அவர்கள் சுட்டது மிகவும் கேவலமான செயலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினர் காராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்து அதனை மற்ற கடல் பகுதிகளில் இருந்து துண்டித்தனர். இதுவும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்தே நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் சுமார் 80 சதவிகித பகுதிகளை மீட்டெடுத்த நேரம், இன்னும் 6 நாள் போருக்கு தேவையான தளவாடங்களே பாகிஸ்தானியர்கள் வசம் இருந்தது. இதனால் பாகிஸ்தானியர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீட்டிய திட்டம் அமெரிக்க உளவுத்துறையினரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கிளின்டன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு விடுத்தார். அந்த எச்சரிக்கையினால் வேறு வழி இல்லாமல் தனது படையினரை இந்தியப் பகுதிகளில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார் ஷெரிஃப்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;ஷெரிஃப்&lt;/span&gt; அவர்களின் இந்த முடிவு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இராணுவ தலைவரான முஷாரஃப், ஷெரிஃப் அவர்களை பதவியிலிருந்து இறக்கி இராணுவ ஆட்சி அமைக்க வித்திட்டதும் இதுவே.&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:0;"&gt;பாகிஸ்தான்&lt;/span&gt; இராணுவத்தினர் வெளியேறினாலும், அவர்களுடன் சேர்ந்து ஊடுறுவிய United Jihad Council என்ற தீவிரவாதக் குழு வெளியேற மறுத்து போரை தொடர்ந்தது. அவர்கள் மீது இந்தியர்கள் நடத்திய தாக்குதலினால் ஒரே வாரத்தில் அவர்கள் முழுவதுமாக ஒழிக்கப் பட்டனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி 527 இந்திய உயிர்களையும், சுமார் 4000 பாகிஸ்தானிய உயிர்களையும் குடித்த பிறகு ஒரு வழியாக கார்கில் போர் முடிவிற்கு வந்தது. அப்பொழுது பாகிஸ்தான் ஊடுறுவிய இந்திய பகுதிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது. போரில் சிறைக் கைதிகளை கண்ணியமாக நடத்த தவறிய பாகிஸ்தானின் செயல் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் லாகூர் நல்லினக்கப் பயனத்தையும், அவர் இந்திய பாகிஸ்தான் பேரூந்து போக்குவரத்து தொடங்கியதையும் மீறி சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தானியர்களின் செயல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுத்தது. இதைப் பற்றி அமெரிக்க அதிபர் கிளின்டன் தனது சுயசரிதையில் "Sharif’s moves were perplexing" என்கிறார். ஒரு வேளை சர்வதேச எல்லையை கடப்பது என்று நாம் முடிவு செய்திருந்தால் இந்தியத் தரப்பில் நேர்ந்த உயிரிழப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம். ஆனாலும் அந்த முடிவினால் அணுகுண்டு சோதனையின் பிறகு நாம் இழந்திருந்த வல்லரசு நாடுகளின் நன்மதிப்பை மீண்டும் பெற்றது இந்தியா. இதுவே இந்தியா சந்தித்த கடைசி போர் ஆகும். அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;நண்பர்களே! போர் ஓய்ந்து விட்டாலும் முழூ அமைதி எல்லை பகுதிகளில் நிலவவில்லை. ஆங்காங்கே பல சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இது தொடர வேண்டாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். கார்கிலில் நடந்த போரே இந்தியா சந்தித்த இறுதிப் போராக இருக்கட்டும். பணி படர்ந்த அக்ஸாய் சின், சியாச்சின் பகுதிகளில் காவலில் இருக்கும் நமது இராணுவ வீரனை நினைத்து பாருங்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அவனது வாழ்வை நினைத்து பாருங்கள். இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள். அவன் இறந்தால் அவனது உடலை கூட பார்க்க உத்திரவாதம் இல்லாத அவனது குடும்பத்தினரின் நிலையை நினைத்து பாருங்கள். தனது ஒப்பந்தம் முடிந்து வந்தால் அவனுக்கு காத்திருக்கும் செக்யூரிட்டி வேலையிலோ இல்லை காண்ஸ்டபிள் வேலையிலோ காலம் தள்ள வேண்டிய அவனது சூழ்நிலையை நினைத்து பாருங்கள். போரில் மட்டும் இல்லாமல் தினமும் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதிலும் அவன் தான் முதன்மையில் நிற்கிறான். மேலும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் இராணுவ வீரனின் உதவி மகத்தானது. இத்தகையவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்க இங்கே யாரும் இல்லை. அவன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இட ஒதுக்கீடு கேட்கப் போவதும் இல்லை. அவனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வரும் மனித உரிமை காப்பாளர்கள் தீவிரவாதியினால் அவன் கொல்லப்படும் போது வருவதில்லை. அந்த மனித உரிமை காப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கூட அவன் தான் காப்பாற்றுகிறான். அவன் தனது உயிரை பனையம் வைத்து தமக்கு அளிக்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராக சுலபமாக ஒரு சிலரால் செயல்பட முடிகிறது. அவன் அளிக்கும் அதே பாதுகாப்பினை அனுபவிக்கும் மற்றவர்கள் கை கட்டி, கண் மூடி, வாய் பொத்தி, செவி அடைத்து காந்தியின் குரங்குகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;வாழ்க சமூக நீதி. வளர்க பாரதம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-6954801858905624636?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/6954801858905624636/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/1982.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6954801858905624636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/6954801858905624636'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/1982.html' title='இந்தியா - பாகிஸ்தான் கார்கில் போர் (1999)'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmhaDJ88hiI/AAAAAAAAAG0/jv5901s2K2E/s72-c/TigerHill.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-2527051396147618828</id><published>2009-07-23T05:06:00.000-07:00</published><updated>2009-07-23T05:38:40.535-07:00</updated><title type='text'>இந்தியா -  பாகிஸ்தான் போர்</title><content type='html'>இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;   அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.&lt;br /&gt;இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;  அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.&lt;br /&gt;இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;  அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-2527051396147618828?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/2527051396147618828/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_8934.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2527051396147618828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2527051396147618828'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_8934.html' title='இந்தியா -  பாகிஸ்தான் போர்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-2226805443092257426</id><published>2009-07-23T02:01:00.000-07:00</published><updated>2009-07-23T03:13:41.603-07:00</updated><title type='text'>மம்மி நீடிக்கும் மர்மம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Smgo7yPvNQI/AAAAAAAAAGU/UadASEfCTn4/s1600-h/untitled2.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 216px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5361580363949749506" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Smgo7yPvNQI/AAAAAAAAAGU/UadASEfCTn4/s320/untitled2.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmgnZ352UPI/AAAAAAAAAGM/KamBYb_9gPk/s1600-h/untitled.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5361578681841373426" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmgnZ352UPI/AAAAAAAAAGM/KamBYb_9gPk/s320/untitled.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘Tutankhamun’ வாயில் வருவதற்கு கொஞ்சம் சிரமமான வார்த்தையாதாங்க இருக்கு, ‘Tutankhamun’ என்றால் என்ன? அக்காலத்தில் இறந்த எகிப்திய மன்னர்களை பாடம் செய்து கல்லரையில் வைத்துவிடுவது வழக்கம். இவ்வாரு பாடம் செய்யப் பட்ட பிரேதத்தை நாம் ‘Mummy’ என்று அழைக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன் 20000 வயதை கொண்ட ‘Mummy’-கள் இன்னமும் கண்டரிய படாமல் இருக்கலாம் என படித்த ஞாபகம் உண்டு. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ‘Mummy’- பற்றிய தகவல் தெரிந்தவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும்எகிப்திய தேசத்தில் தொள் பொருள் ஆராய்ற்சியாளர்களின் ஆராய்ற்சியில் ஆகக் கடைசியாக கிடைத்தாகக் கருதப்படுவதுதான் இந்த ‘Tutankhamun’ அரசரின் கல்லறை. hhhmmmm…… இம்புட்டுதான என நினைக்கிறீர்களா? சரி, தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை (அரசரை) தட்டி எழுப்பியதால் என்ன நடந்தனு பாக்கலாம் வாங்க….&lt;br /&gt;&lt;br /&gt;இவரது கல்லறையானது முழுமை அடையப் பட்ட கல்லறையாகக் கருதப் படுவது மட்டுமின்றி கண்டரியப்படாத பல மர்மங்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எகிப்திய பழங்குடியினரால் அது ‘Tut’ அரசரால் எற்பட்ட சாபமெனவும் கூறப்படுகிறது. என்ன சாபம்???&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அறையப்பட்டிருக்கும் கல்லரையையோ அல்லது உடலையோ யாராவது தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்தவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் சாகும் அளவிற்கு ‘Tut’ அரசர் சாபத்தை எற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த அளவிற்கு உண்மை???&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசர் தம் 9-வது வயதில் எகிப்திய அரசராக அரியனை ஏரியதாக கூறப்படுகிறது. இளம் வயதில் ஆட்சி பீடத்தை பிடித்த இவர் தனது 19-வது வயதில் காலமானார். (இதுவும் சின்ன வயதுதான்). இவர் இறப்பிற்கான காரணம் மர்மமானதாகவும், இன்றளவும் ஆராய்ச்சியாளர்களால் கண்டரியப் படவில்லை என்பதும் ஆச்சர்யமே!&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசர் காலமாகி ஏறக் குறைய 3000 ஆண்டுகளுக்கு பிறகு, ஆராய்சியாளர்களால் தொந்தரவு செய்யப் பட்டதால், பதிலுக்கு அவரும் தொந்தரவு செய்திருக்கிரார்.&lt;br /&gt;அந்த எகிப்தின் ‘Mummy’-யும் இமை திறக்கும்-நீ கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும் _ கவிப்பேரரசு வைரமுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவினை எழுதும் பொழுது அந்த முத்தான வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது. ‘Mummy’கள் உயிர் பிழைத்தால் உலகத்தில் மாற்றங்கள் எற்படுமா? இல்லை அதையும் மனிதன் ‘zoo’வில் அடைத்துவிடுவானா? ஆண்டவனுக்கே வெளிச்சம்…… 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Howard Carter’ என்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளரும் அவர் தம் குழுவினரும் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையைய் கண்டரிந்துள்ளனர். அதிக அளவிலான செலவை கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு ‘Lord Carnarvon’ என்ற செல்வந்தரால் நிதி உதவி செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளாது.&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசரின் கல்லறை எகிப்திய நாட்டின் பாலைவனத்தில் ‘Valley of the Kings’, (இது ‘West Bank’கில் ‘Tebes’ மலைத் தொடரில் உள்ளது) என்ற இடத்தில் காணப்பட்டதாக கூறப் படுகிறது. இவரின் கல்லறையை கண்டு பிடித்த ஆராய்ச்சி குழுவினர் வெற்றியின் விழும்பை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்கிக் கடலில் இருந்தனர். பின் நாளில் ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியின்’ கதையாகியது இவர்களின் நிலை. ஏன்??&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசரின் கல்லறையின் கண்டிபிடிப்பை அடுத்து ஆராய்ச்சி குழுவினருக்கு பலவிதமான பாதிப்புகளும், கஷ்டங்களும் எற்பட்டிருக்கிறது……. என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;- முதல் குறி –&gt; ஆராய்ச்சி குழுவினருக்கு நிதி உதவி செய்த ‘Lord Carnarvon’&lt;br /&gt;&lt;br /&gt;•i) இவர் 4th April 1923-ல் கொசு கடித்து இறந்ததாக நம்பப் படுகிறது. கண்னத்தில் கொசு கடித்த இடமும், ‘Tut’ அரசரின் கண்னத்தில் இருந்த சிகப்பு நிறத்திலான வடுவும் ஒரே மதிரியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;•ii) இதையடுத்து இங்கிலாந்தில் ‘Lord Carnarvon’ வளர்த்த நாய் காரணமின்றி, சாகும் வரை குரைத்து உயிர் விட்டதாகக் கூறப் படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;•iii) ஆராய்ச்சி குழுவின் தலைவரான ‘Howard Carter’ வளர்த்த கிளி நாகத்தால் விழுங்கப் பட்டிருக்கிறது. இச்சம்பவத்தை ‘Tut’ அரசரின் தலையில் இருக்கும் மகுடத்தின் நாகத்தோடு இணைத்துப் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;•iv) ‘Tut’ அரசருக்கு சொந்தமான சொத்துகளின் ஆய்வாளராக இருந்த ‘Arthur Mace’ எனப்படும் ஆராய்ச்சியாளர் சுய நினைவற்று (கோமா) சிறிது காலத்தில் இறந்தார்&lt;br /&gt;“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக”- ‘Tutankhamun’ அரசர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முந்தய பதிவுகளுக்கு சிறப்பான வரவேற்பை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்பதிவினை படிக்கும் அன்பர்கள் அவர்களது கருத்துக்களையோ, கேள்விகளையோ பின்னூட்டம் இட்டால் நாம் இன்னும் அதிகமான தகவல்களை திரட்டவும், பகிர்ந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் காணப்படும் வாசகம், ‘Tut’ அரசரின் நுழைவாயில் பொறிக்கப் பட்டிருக்கும் பழங்கால எழுத்துக்களின் பொருளாக இதுவரைக் கருதப் படுகிறது. இதற்கு பின் ஆராய்ச்சியின் மேம்பாட்டால் செதுக்கப் பட்டிருக்கும் அந்த சொற்களுக்கு அர்த்தம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;‘Howard Carnorvon’னின் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ‘Tut’ அரசரின் கல்லறையை கண்டு பிடித்த பிறகு இந்த வாசகத்தை படிக்காமலா நூழைந்திருப்பார்கள்? இதைப் படித்த பிறகே அவர்கள் சென்றிருக்கிறார்கள். ஏன் சென்றார்கள்? இதற்கான பதிளை நண்பர் ராகவன் இதற்கு முந்தய பதிவின் பின்னூட்டரதில் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே நமக்குக் கிடைத்த பரிசை நாம்தானே முதலில் திறக்க நினைப்போம். ஆனால் ‘Tutankhamun’ அரசரின் கல்லறையை பல வருடங்களாக தேடிய இந்த ஆராய்ச்சிக் குழுவினர் சற்று வித்தியாசமானவர்கள். அங்கு கால் இடரி விழுந்த ஒரு எகிப்திய சிறுவனை உள்ளே நூழைந்து பார்த்து வரும்படி கூறியிருக்கிறார்கள். (இதை படிக்கும் பொழுது சற்று வேதனையாகதான் இருந்தது. மருத்துவர் குரங்கிற்கு முதலில் மருந்தை கொடுத்து சோதிப்பதை போல இருக்கிரதல்லவா?) அந்தச் சிறுவன் எவ்வித பாதிப்பும் இன்றி வெளியில் வந்தவுடன் அவர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ‘Howard Carnorvon’ குழுவினர் இந்த வாசகத்திற்கு பல மதிரியான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தன் உயிராயிற்ரே! எதனால் ஆய்வு? பழங்காலத்து எழுத்துக்கள் பல விதமான அர்த்தங்களை தந்துவிடும். உதாரணத்திற்கு ‘Da Vinci Code’ படத்தை போல, கின்னத்திற்கும், பெண்களுக்கும் ஒரே குறி எழுத்து ‘V’. அதனால் நுழைவாயில் இருக்கும் அந்த எழுத்துக்களுக்கு மறைமுக அர்த்தங்கள் இருக்கின்றதா, என்பதைக் காண்டு பிடிக்க இந்த ஆய்வு நடத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசரின் நூழைவாயில் உள்ள எழுத்துக்களின் ஆய்வின் குறிப்புகள் எதுவும் கிடைக்க வில்லை. படித்தவர்கள் இருப்பின் பகிர்ந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஆராய்ச்சிக் குழுவினர், இதை மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கும் வாசகமாக கருதினர். இவர்கள் கணிப்பின் படி உள்ளே விலை மதிக்க தக்க புதையல் இருக்கலாம் எனவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் இதில் முக்கிய தடயங்கள் இருக்கலாம் எனவும் கருதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது கணிப்பு 100% சரியே! உண்மையாகவே உள்ளே சென்றவர்கள் யாரும் முதலை, சிங்கம் மற்றும் குதிரைக்கு உணவாகவில்லை. ‘Tutankhamun’ அரசரின் கல்லறை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்ததாகவும், மற்ற பிரமிடுகளை காட்டிலும் முழுமையடைந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. முக்கியமாக விலைமதிக்க தக்க புதையலும் இருந்ததாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் ‘Tut’ அரசரின் சாபம் எனக் கருதப் படும் அந்த வாசகங்கள் எவ்வாரு அவர்களை துரத்தியது?&lt;br /&gt;சிலருக்கு சாபம் போன்றவற்ரில் நம்பிக்கை இருக்காது, 3300 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் சாபத்தை எப்படி அறிவியல் யுக்திகளால் அமல்படுத்தியுள்ளார்கள் என்பதை சற்று கவனியுங்கள். தொடர்ந்து படித்துப் பாருங்கள் அதற்கான விளக்கம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பதிவில் ‘Tut’ அரசரின் கல்லறைக்குச் சென்ற ஆரய்ச்சிக் குழுவினர் எப்படியெல்லாம் இறந்தார்கள், என்பதையும் ‘Tut’ அரசரின் சாபம் என்னவென்றும் நான் கூறியிருந்தேன். மேலும் ‘சிம்பிலாக’ சிலவற்றை ஆராய்ந்துப் பார்ப்போம்…….&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசரின் மம்மி கண்டுபிடிக்கப் பட்டது 1922-ஆம் ஆண்டு. 50 வருடம் கழித்து 1972-ல் Dr.Gamal ‘Tut’அரசரின் கல்லறையில் இருந்த விலை மதிக்க தக்க பொருட்களை ‘England’-க்கு ஆராய்ச்சிக்காக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்த சமயத்தில் இறந்திருக்கிறார். பல கோடி செலவு செய்து கல்லறையை கண்டுபிடித்தவர்களுக்கு எகிப்திலேயே அந்த ஆராய்ச்சியை மெற்கொள்வது பெரிதல்ல. ஆராய்ச்சியை எகிப்திலேயே செய்திருக்கலாம் என்பதே என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இது ‘Tut’ அரசரின் சாபம் என்பதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களில் ‘Adamson’ என்ற கல்லறைக் காவலரும் ஒருவர். இவருக்கு நேர்ந்த ஒரு கோர விபத்தில் தன் மனைவியை இழந்தார். மகனின் முதுகொழும்பு உடைந்தது மற்றும் துரத்திற்கு தூக்கி வீசப் பட்ட இவர், காரின் சக்கரம் தன் தலையில் ஏருவதிலிருந்து உயிர் தப்பினார். இதுவும் அனைவருக்கும் நேர்ந்தது போன்ற தற்செயலாக நடந்த சம்பவமே என்ரே எண்ணினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையணைத்தும் எப்படி சம்மந்தப் பட்ட நபர்களையே பதித்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக France நாட்டைச் சேர்ந்த Sylvian Gandon எனும் ஆராய்ச்சியாலர், தொடர்ந்து இறக்கும் ‘Howard Carter’ ஆராய்ச்சி குழுவினரின் மர்ம மரணத்திற்கு தனது ஆய்வின் கூற்ரை ‘Proceedings of The Royal Society’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘Micro Spora’ மற்றும் 3300 வருடங்களாக ‘Tut’ அரசின் கல்லறையில் அடைந்து கிடக்கும் பல செயற்கை உயிர் கொல்லி கிருமிகளே இந்த மரணங்களுக்கு காரணம் என விளக்கம் கூறியுள்ளார் Sylvian Gandon.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரம் கால் மதி முக்கால், இது எவ்வளவு உண்மை பார்த்திர்களா! எது எப்படியாகினும், ‘Tut’ அரசர் இந்த சாபத்தை விட்டுச் செல்ல காரணம் என்ன? நீடிக்கும் மர்மமே!&lt;br /&gt;விஞானிகள் இன்றளவில் ‘Tut’ அரசரின் மரணத்திற்கான காரணத்தை கண்டரிந்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்த விசயமே. இவரின் மரணத்திற்கு பல மாதிரியான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை மட்டுமள்ளாமல் இவரை பற்றிய குறிப்புக்களை படிக்கும் அனைவரையும் இப்படி நடந்திருக்குமோ, இல்லை அப்படி நடந்திருக்குமோ என இன்றளவும் குழப்பத்திலேயே இருக்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘Long Island University’-யை சேர்ந்த ‘Bob Brier’ மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவராவார். ‘Tut’ அரசரின் மரணத்தை பற்றி இவர் கூறுகையில் அது ஒரு கொலையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.’Thutankhamun’-னின் ஆளோசகரும் மற்றும் உதவியாளருமான ‘Ay’ என்பவரால் கொளை செய்யப்பட்டிருக்களாம் என கருத்து தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘Tut’ அரசரின் மம்மியை ‘X-Ray’ செய்யப் பட்டதில் அவரது பின் மண்டையில் பெரிய அளவிலான இரத்தக் கசிவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரை தாக்கியதால் எற்பட்டதாக இருக்கக்கூடும் எனவும், அத்தாக்குதளே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்களாம் எனவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;எகிப்தியர்களின் நம்பிக்கைபடி இறப்பு என்பது தற்காளிகமாக மனிதனை பிடித்திருக்கும் மாயை என்பதாகும். ‘’இதில் ‘Ay’ அரசர்களுக்குறியதென சொல்லப்படும் சிறுத்தைத் தோல் பதித்து நெய்யப் பட்டிருக்கும் ஆடையையும், நாகத்தின் சின்னம் உள்ள ‘Tut’ அரசரின் மகுடத்தையும் சூடியுள்ளதை காணலாம். ‘Tut’ அரசருக்கு அவரின் பதவியை வகிக்க வாரிசு இல்லாத காரணத்தால், ‘Ay’ தன்னை எகிப்திய மன்னராக முடிசூடிக் கொண்டார் என இந்தப் படம் விவரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘Tutankhamun’ மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மனைவியான ‘Ankhesenamum’, புதிய அரசராகியிருக்கும் ‘Ay’யை மணந்துக் கொள்ளா விருப்பமில்லாததால், தனது மகனை எகிப்தின் மன்னராக்குவதற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால் அவளது மகன் எகிப்தை வந்தடைவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் ‘Ankhesenamum’ யாரை மணம் முடித்துக் கொண்டாள்? தற்போதய ஆராய்ச்சிகள் அவள் ‘Ay’-யை மணந்து கொண்டாள் என சொல்கின்றன. இது வற்புருத்தியதால் செய்துக் கொண்ட திருமணமா, அல்லது சிம்மாசணத்தையும், ராஜ சொத்துக்களுக்கு எஜமானராக ‘Ay’ கட்டாயப்படுத்தி செய்துக் கொண்டத என்பதும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரியனை ஏறிய ‘Ay’ சில வருடத்தில் மரணமடைந்திருக்கிறார், இதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ‘Ankhesenamum’-மும் எகிப்திய சரித்திரத்திலிருந்து காணாமற் போயிருக்கிறாள். அவளைப் பற்றிய தடயங்களும் எதுவும் இல்லாமற் போய்யிருக்கிறது. அவளும் இந்த தொடர் கொளைகளுக்கு ஆளாகியிருப்பாளா? அல்லது இது தற் செயலான சம்பவமா என்பதும் கொள்விக்குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தியர் கோவிலில் இருந்த ‘Ay’-யின் வரைபடங்கள் அழிக்கப் பட்டதுமட்டுமள்ளாமல் அவரது பெயர் எகித்திய அரசர் பட்டியலில் இருந்து வெளியாக்கப் பட்டிருக்கிறது. இவரது கல்லறை திருடப்பட்டும், முரட்டுத்தனமான முறையில் நாசப்படுத்தப்பட்டு இருக்கிறது. ‘Ay’யின் மம்மியும் கல்லறையிலிருந்து காணமற் போயிருக்கிறது. எதனால் இது எற்பட்டிருக்கும்?&lt;br /&gt;இதற்கிடையில் 3 மென்பொருள் வடிவமைப்பாலர்கள் தூத் அரசரின் முகவடிவம் எப்படி இருந்திருக்கும் என செய்த ஆராய்ச்சியில் அவரது இயல்பான முகம் இப்படி இருந்துருக்கலாம் என கூறியுள்ளார்கள். இதில் ஏற்பட்ட ஆச்சர்யம் என்னவென்றால், எகிப்து, பிரான்ஸ், மற்றும் அமேரிக்கா என மூன்று மென்பொருள் குழுக்களும் தனித்தனியே இயங்கி இந்த வடிவமைபை செய்திருக்கிறார்கள். முடிவில் மூவறின் வடிவமைப்பும் ஒரே மதிரியான முக அமைப்பைக் கொண்ட உறுவத்தை கொடுத்திருக்கிறது. இந்த முக அமைப்பு தூத் அரசரின் முகமுடிக்கு பொருந்தியதாகவும், ஆராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற தகவல்களோடு ஒத்துப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆராய்ச்சிகள், இவரின் மூட்டுகள் பதிக்கப் பட்டதால் இவர் இறந்திருக்கக் கூடும் எனவும் கொலை அல்ல என குறிப்பிடுகிறார்கள். இவர் தொடைபகுதி எழும்புகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். இதுவே இவரின் இறப்பிற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து 1968-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி அவர் மண்டையிளுள்ள எழும்பு துகள்கள் இவரைத்தாக்கியதால் கிழே விழுந்து கால் முறிந்திருக்கக் கூடும் என கூறியுள்ளார்கள். மற்றோறு தகவல் இவை அனைத்தும் 1922-ஆம் ஆண்டு இவரை கல்லறையிலிருந்து எடுக்கும் போது பாதுகாப்பாக கையாழப்படாத்தால் ஏற்பட்ட பாதிப்பு என கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றளவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இவரது மறைவிற்கும், கல்லறையின் மர்மத்திற்கும் இன்னமும் திருப்தியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;br /&gt;                             நன்றி,விக்னேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-2226805443092257426?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/2226805443092257426/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2226805443092257426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/2226805443092257426'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_23.html' title='மம்மி நீடிக்கும் மர்மம்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/Smgo7yPvNQI/AAAAAAAAAGU/UadASEfCTn4/s72-c/untitled2.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-3005939963150146359</id><published>2009-07-22T00:55:00.000-07:00</published><updated>2009-07-23T07:13:48.996-07:00</updated><title type='text'>இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்குமா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmbHfWuPEMI/AAAAAAAAAGE/8UsgGeonPZc/s1600-h/13_002.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 100px; DISPLAY: block; HEIGHT: 75px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5361191747920531650" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmbHfWuPEMI/AAAAAAAAAGE/8UsgGeonPZc/s320/13_002.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் வலது கரம் போல செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டையில் மூழ்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளித்து வந்த சீனாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.&lt;br /&gt;இத்துடன், அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகமாவதும் சீனாவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க கூட்டுறவால் தொழில்நுட்ப அளவில் இந்தியா தன்னை மிஞ்சிவிடும் என சீனா அஞ்சத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள் மீது போர் தொடுப்பது விவேகமானதாக இருக்காது.&lt;br /&gt;ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, பொருளாதார தேக்கம், வேலையின்மை போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பவும், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், மென்மையான இலக்கான இந்தியா மீது போர் தொடுத்து இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே சீனாவின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதா? பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ஊடுருவல்காரர்கள் மூலம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதுடன் நேரடியாக இரு நாடுகளும் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத் துறைக்கு ராணுவ சிந்தனையை அளித்து போருக்குத் தேவையான நிதி மற்றும் ஆதாரப் பொருள்களைத் திரட்டுவதே சீனா மற்றும் பாகிஸ்தானின் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமையும் என பரத் வர்மா கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-3005939963150146359?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/3005939963150146359/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/2012.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3005939963150146359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3005939963150146359'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/2012.html' title='இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்குமா?'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SmbHfWuPEMI/AAAAAAAAAGE/8UsgGeonPZc/s72-c/13_002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-9183980788908966339</id><published>2009-07-02T03:12:00.000-07:00</published><updated>2009-07-02T03:24:11.561-07:00</updated><title type='text'>இலங்கை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இந்திய இலங்கை ஒப்பந்தம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடான அதிகாரப் பரலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.&lt;br /&gt;&lt;a id=".E0.AE.92.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AF.8D" name=".E0.AE.92.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AF.8D"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒப்பந்தம்:&lt;/strong&gt;&lt;br /&gt;இந்தியக் குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு திரு.ராஜிவ்காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கொழும்பில் சந்தித்தார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நற்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் திர்வு கான வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு,நழன்புரி நடவடிக்கைகள்,சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும்,இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பின்வரும் உடன்படிக்கையை இந்தத் தினத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள்.1. இலங்கையின் ஐக்கியம்,இறைமை,பிராந்திய ஒருமைப்பாடு,ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,&lt;br /&gt;2. இலங்கை சிங்களவர்,தமிழர்,முஸ்லீம்கள்,பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின,பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,&lt;br /&gt;3. மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்,&lt;br /&gt;4. வடக்கு,கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,&lt;br /&gt;5. இலங்கையின் ஐக்கியம்,இறைமை,பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும்,பாதுகாப்பாகவும்,ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன,பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி,&lt;br /&gt;பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம்:&lt;br /&gt;1. இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு,கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும்,&lt;br /&gt;2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். 8ம் வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு,கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர்,ஒரு முத்லமைச்சர்,ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-9183980788908966339?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/9183980788908966339/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_02.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/9183980788908966339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/9183980788908966339'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_02.html' title='இலங்கை'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-1354597283076828390</id><published>2009-07-01T22:57:00.000-07:00</published><updated>2009-07-01T23:28:49.591-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span class=""  style="color:#ffff00;"&gt;&lt;strong&gt;சீரழிகிறது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;நம்நாடு&lt;/span&gt; தற்போது ஊழல் அரசியல் தலைவர்களிடம் சிக்கி சீரழிகிறது. அவர்கள் ஏழை- எளியோரை முன்னேற விடாமல் தடுத்து வருகிறார்கள்.&lt;br /&gt;மேலும் முதலாளித்துவ முறையை வளர்த்து வருகிறார்கள். பணத்தை கொள்ளையடித்து சொகுசாக வாழ்கிறார்கள், ஊழல் தலைவர்களை ஒழித்தால் நாடு வல்லரசாகும். ஏழை-எளிய நடுத்தர மக்கள் சம அந்தஸ்து பெற்று நன்றாக வாழ முடியும்.&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-வெ.ராஜேஷ் கண்ணன் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-1354597283076828390?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/1354597283076828390/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_01.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1354597283076828390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/1354597283076828390'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post_01.html' title=''/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-7465181710935533203</id><published>2009-07-01T02:18:00.000-07:00</published><updated>2009-07-01T02:22:31.955-07:00</updated><title type='text'>படங்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SksqXuI8NTI/AAAAAAAAACU/niicu8lHXP8/s1600-h/1188279037.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353419169070855474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SksqXuI8NTI/AAAAAAAAACU/niicu8lHXP8/s320/1188279037.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-7465181710935533203?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/7465181710935533203/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/7465181710935533203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/7465181710935533203'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/07/blog-post.html' title='படங்கள்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SksqXuI8NTI/AAAAAAAAACU/niicu8lHXP8/s72-c/1188279037.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-5418854008769040465</id><published>2009-06-29T23:10:00.000-07:00</published><updated>2009-06-30T04:24:50.922-07:00</updated><title type='text'>கவிதைகள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ffff00;"&gt;சனநாயகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;சனநாயகம் &lt;/span&gt;என்னும் மேடையிலே &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;சாதி என்னும் கொடியை நட்டாதே &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;சமத்துவம் என்னும் கொடியை நடு &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;-&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெ.ராஜேஷ் கண்ணன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-5418854008769040465?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/5418854008769040465/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post_29.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/5418854008769040465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/5418854008769040465'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post_29.html' title='கவிதைகள்'/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-4483413014906142360</id><published>2009-06-27T00:18:00.000-07:00</published><updated>2009-06-27T00:47:22.888-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;கடல்கடந்த தமிழீழ அரசை வரவேற்கும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கடல்கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இனவெறிக்கு எதிரான அமைப்பு இந்த நன்முயற்சிக்கு சர்வதேச சிவில் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மேற்படி அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. கார்ல் குறுண்பேர்க் விடுத்துள்ள அறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:&lt;br /&gt;கடல்கடந்த தமிழீழ அரசைத் தாபிப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது&lt;br /&gt;பல வாரங்களாக நடைபெற்று வந்த மனிதப் படுகொலைகளின் பின்னர், சிறி லங்கா அரசும் இராணுவமும் இணைந்து மே 17 ஆம் திகதியன்று எதிர்த்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி இடமான வன்னியில் எதிர்ப்பை நசுக்கியுள்ளன. சர்வதேச சமூகம் பரிதாபகரமான முறையில் அந்த அவலத்துக்கு உதவியுள்ளது அன்றில் அதைத் தடுப்பதற்குத் தவறிவிட்டது.&lt;br /&gt;இந்தத் தாக்குதலில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சகாக்கள், சாதாரண குடிமக்களான பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயளிகள், காயமடைந்தவர்கள் என ஆயிரக் கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த 300,000 குடிமக்கள் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, சிறி லங்காவில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினருக்கு சட்ட அந்தஸ்து வழங்க மறுத்து வருகின்றமை போன்றவை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிறி லங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான போரையே நடத்தி வந்திருப்பதைக் காட்டுகிறது.&lt;br /&gt;சுதந்திரம் அடைந்த நாள் முதலான 61 வருட கால அனுபவம் ஒரு கசப்பான யதார்த்தமாக உள்ளது. பல வருடங்களாக தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இனவாத அடக்குமுறைகளும், 1983 இல் நடைபெற்ற பயங்கரமான இனப்படுகொலையுமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றமைக்கு காரணமாகும்.&lt;br /&gt;இந்த வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய நூறாயிரக் கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்ததுடன், புலம்பெயர் அமைப்புக்களை உருவாக்கி தங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் சட்பூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள்.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப் பட்டதை அடுத்து, சிறி லங்காவில் வாழ்ந்த தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டுள்ளார்கள். ராஜபக்ச அரசு போராட்ட இயக்கத்துக்கு மறுத்த எதனையுமே தமிழ் மக்களுக்குத் தருவதற்குத் தயாராக இல்லை.&lt;br /&gt;சிறி லங்கா இராணுவத்தின் குற்றங்களுக்கு சாட்சியாகவும், எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று உழைத்த 3 தமிழ் மருத்துவர்களை அவருடைய அரசு கொழும்பில் சிறை வைத்திருக்கிறது.&lt;br /&gt;நாடு கடத்தல், அடக்குமுறை, காணாமற் போதல், சரியாகச் சொல்வதானால் இனச் சுத்திகரிப்பு, ஆகிய கொடுமைகளிலிருந்து தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;ஒடுக்குமுறை, பாரபட்சம் என்பன இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களுடைய சுயநிர்ணய உரிமை, அடிப்படை மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் யாவையும் தமிழ் மக்களுக்கு சிறி லங்காவிலும் வெளிநாடுகளிலும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;இத்தகைய அடிப்படையில் கடல்கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமையை இனவெறிக்கு எதிரான அமைப்பு வரவேற்கிறது&lt;br /&gt;சுவிஸ் நாட்டு அரசுசாரா அமைப்பான இனவெறிக்கு எதிரான அமைப்பு சகல விதமான இனப் பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். சிறி லங்காவில் தங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரம் காரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் நாட்டை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளில் அடைக்கலம் புகுந்ததைப் போலவே சுவிற்சர்லாந்திலும் தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்தார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஏன் என்றுமே காலனித்துவ நாடாக விளங்கியிராத சுவிற்சர்லாந்து நாட்டில் கூட காலனித்துவ காலங்களில் உருவாகிய இனவெறி நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இனவெறிக்குத் தப்பி இங்கு வந்த மக்கள் இங்கும் இனவெறிக்கு ஆளாகிறார்கள்.&lt;br /&gt;இந்நிலையில், தமிழ் மக்கள் எழுதவிருக்கும் புதிய அத்தியாயாத்துக்கு ஆதரவாக இனவெறிக்கு எதிரான அமைப்பு விடுத்துள்ள அழைப்புக்கு சர்வதேச சிவில் சமூகம் நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;கார்ல் குறுண்பேர்க்செயலாளர் நாயகம்இனவெறிக்கு எதிரான அமைப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-4483413014906142360?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/4483413014906142360/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/4483413014906142360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/4483413014906142360'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post_27.html' title=''/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-3948579092641694425</id><published>2009-06-26T07:53:00.000-07:00</published><updated>2009-06-26T07:57:49.490-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://tamilthesiyam.blogspot.com/2009/06/blog-post_8291.html"&gt;சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா ???&lt;/a&gt; &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5351650008173967186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 458px; CURSOR: hand; HEIGHT: 244px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SkThVANs91I/AAAAAAAAABQ/ezXTK9fy__s/s320/pg29.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;Thursday, June 4, 2009 &lt;a class="comment-link" onclick="" href="https://www.blogger.com/comment.g?blogID=7915611935427924053&amp;amp;postID=7533132927252951366"&gt;0 &lt;/a&gt;&lt;br /&gt;''ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948லேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்-பட்டபோது, `இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார். ஸ்ரீமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.ஈழத் தமிழர்களுக்காக இந்திராகாந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ்காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திராகாந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ்காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ஷே அரசு தன் ராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன்சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?விடுதலைப்புலிகளுக்காகவோ, பிரபாகரனுக் காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதேச போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத்தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ஷே முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன்சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்ஷேவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக அயல்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப்பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் `பான் கீ மூன்' நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரிட்டனும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ஷே அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும். ஆனால் எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது.பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய்ச் சொல்கிறார் தமிழருவி மணியன்..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-3948579092641694425?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/3948579092641694425/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/thursday-june-4-2009-0-1948.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3948579092641694425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/3948579092641694425'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/thursday-june-4-2009-0-1948.html' title=''/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SkThVANs91I/AAAAAAAAABQ/ezXTK9fy__s/s72-c/pg29.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2441688742020531854.post-5060556552956803086</id><published>2009-06-26T06:46:00.001-07:00</published><updated>2009-06-26T07:28:05.311-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SkTasYPDa1I/AAAAAAAAABI/XpOOnSKylbY/s1600-h/MaalaimalarSIDdeb53e14-0b28-4f4a-a267-a2cdab88ef99.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5351642713177680722" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 225px" alt="" src="http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SkTasYPDa1I/AAAAAAAAABI/XpOOnSKylbY/s320/MaalaimalarSIDdeb53e14-0b28-4f4a-a267-a2cdab88ef99.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்தியாவின் கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும். கிழக்குப் பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி யாகியாகான் நினைத்திருந்தார். அது தப்புக்கணக்காகியது. கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமான தளத்தில் 20 போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது. இந்திய விமானங்கள் குண்டு வீசி, இந்த 20 விமானங்களையும் அழித்தன. விக்ரந்த் என்ற இந்தியப் போர்க் கப்பலைத் தகர்ப்பதற்காக, கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பெயருடைய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை (2,500 டன் எடையுள்ளது) இந்திய கப்பல் படை கண்டுபிடித்து அழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வரமுடியாதபடி முற்றுகையிடப்பட்டன. இந்த சமயத்தில் பாகிஸ்தான் சர்வாதி கார ஆட்சிக்கு எதிராக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முஜிபுர் ரகிமானின் ஆதரவாளர்கள் முக்திவாகினி என்ற படையை அமைத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது. இந்திய ராணுவ வீரர்கள் விமானங்களில் சென்று, கிழக்குப் பாகிஸ்தான் தலைநகரான டாக்காவைச் சுற்றிலும் பாரசூட் மூலம் குதித்தனர். இந்திய ராணுவத்தினரும், முக்திவாகினி படையினரும் டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்.ராணுவம் சரணாகதி தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர். இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அடியோடு அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து கொண்டார். டிசம்பர் 16_ந்தேதி மாலை 4.31 மணிக்கு இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தார். அதே சமயம் மேற்கு முனையிலும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிமேல் அடி கிடைத்தது. இன்னும் சில மணி நேரத்தில் லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. அதனால் போர் நிறுத்தத்துக்கு யாகியா கான் சம்மதித்தார். டிசம்பர் 17_ந்தேதி மேற்கு முனையிலும் போர் ஓய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1971_ல் இரண்டு வாரங்கள் நடந்த இந்தியா _பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி பிரதமர் இந்திரா காந்தியின் புகழையும், மதிப்பையும் உலக அரங்கில் உயர்த்தியது. அவருடைய ராஜ தந்திரத்தால் கிழக்குப் பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டு வங்காள தேசம் என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் பாகிஸ்தான் சிறையில் இருந்த முஜிபுர் ரகிமான் விடுதலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;அவர் வங்காளதேசத்துக்கு செல்லும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் இந்திரா காந்தியும், மற்ற மந்திரிகளும் அவரை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முஜிபுர் ரகிமான் பேசுகையில் வங்காள தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க இந்திரா காந்தி செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திரா காந்தி, இந்திய தேசத்துக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே தலைவி" என்று புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தி பேசுகையில் "ரகிமானின் உடலைத்தான் பாகிஸ்தானில் சிறை வைத்தார்கள். அவருடைய ஆன்மாவை சிறை வைக்க முடியவில்லை. அதனால்தான் வங்காளதேச மக்கள் எழுச்சியுடன் போராடி, தங்கள் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றனர்" என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகிமான் வங்காளதேசம் சென்று அந்த நாட்டின் அதிபரானார். பாகிஸ்தான் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார். போரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். கிழக்கு பாகிஸ்தானை (வங்காளதேசத்தை) பறிகொடுத்ததுடன் காஷ்மீரில் 374 சதுர மைல் பிரதேசத்தையும், பஞ்சாபில் 374 சதுர மைலையும் சிந்து _ கட்ச் பகுதியில் 4,745 சதுர மைல் பிரதேசத்தையும் அது இழந்திருந்தது. அத்துடன் 246 டாங்கிகள், 94 விமானங்கள், 2 போர்க்கப்பல்கள், 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றையும் அது இழந்தது. உயிர்ச்சேதம் பற்றிய விவரத்தை பாகிஸ்தான் அறிவிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இந்தியாவுக்கு ஏற்பட்ட சேதத்தைவிட பல மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது. இந்தியா 73 டாங்கிகளையும், 45 விமானங்களையும் இழந்தது. 3,238 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 617 பேர் போர்க் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டனர். பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் 1972 ஜுன் மாத இறுதியில் சிம்லாவில் சந்தித்துப் பேசினார்கள். 5 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இந்தியா _ பாகிஸ்தான் பிரச்சினைகளை இரு நாடுகளும் சமாதான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சிம்லா ஒப்பந்தம் ஜுலை 2_ந்தேதி கையெழுத்தாகியது. ஒப்பந்தத்தில் இந்திராவும், பூட்டோவும் கையெழுத்திட்டனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2441688742020531854-5060556552956803086?l=rajeshkanna1985.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajeshkanna1985.blogspot.com/feeds/5060556552956803086/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/5060556552956803086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2441688742020531854/posts/default/5060556552956803086'/><link rel='alternate' type='text/html' href='http://rajeshkanna1985.blogspot.com/2009/06/blog-post.html' title=''/><author><name>RAJESH KANNA</name><uri>http://www.blogger.com/profile/11639583689351879477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='29' src='http://2.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SrMn88tdBPI/AAAAAAAAAJc/qGjClTP1lT4/S220/IMG6858-1245358988.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TZMpuVd5Qfw/SkTasYPDa1I/AAAAAAAAABI/XpOOnSKylbY/s72-c/MaalaimalarSIDdeb53e14-0b28-4f4a-a267-a2cdab88ef99.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
